சொர்க்கத்தின் கதவுகள்
Share:

சொர்க்கத்தின் கதவுகள்

Sorgathin Kathavugal

Check Price on Amazon

சொர்க்கத்தின் கதவுகள்

Sorgathin Kathavugal

பக்கங்கள்
192
பதிப்பகம்
திருமகள் நிலையம்
மொழி
தமிழ் (Tamil)

கதை என்று ஒன்றை எழுத வேண்டும் என்பதற்காக எழுதுவது ஒன்று. குடும்பப்பாங்கோடு, கருத்தாழத்தோடு இன்னும் சொல்லப்போனால் படிப்பினையாகக் கதைகளை எழுதுவது என்பது மற்றொன்று. வெள்ளிவிழா ஆண்டுகளுக்கு மேலாக எந்த மாற்றத்திற்கும் காலச்சூழ்நிலைகளுக்கும் ஆட்பட்டுத் தம் தரம்மிக்க படூப்புகளிலிருந்து மாறாமல் இரண்டாவது சொன்னது போன்ற, படிப்பினையான கதைகளை, நாவல்களை திருமதி லக்ஷ்மி அவர்கள் தொடர்ந்து படைத்து வருகிறார்கள்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
Novel நாவல்

More like this


மிதிலாவிலாஸ்

சிறந்த நாவலாசிரியரான 'லக்ஷ்மி 'அவர்கள் தமிழ்நாட்டிற்கு நன்கு அறிமுகமானவர்கள் 'லக்ஷ்மி ' அவர்களின் நாவலை விரும்பிப் படிக்காத தமிழ்க் குடும்பம் இருக்கவே முடியாது. தமிழ்க் கு…

உனக்கு நான் எனக்கு நீ

மாலை ஐந்து மணிக்கு அவளுக்கு வேலையிலிருந்து விடுதலை.ஆனால் நான்கு மணியிலிருந்து ஐந்து மணி அவகாசத்திற்குள் இரவு நேர ரிஸப்ஷனிஸ்ட் வந்து வேலையை ஒப்புக்கொள்ளுமுன் மண்டையைப் …

காஞ்சனையின் கனவு

லக்ஷ்மி என்ற புனைபெயரில் அருமையான நாவல்களும் கதைகளும் கட்டுரைகளும் எழுதும் திருமதி திரிபுரசுந்தரி அவர்கள் ஒரு சிறந்த டாக்டர். தமிழ் மக்கள் ஆவலுடன் விகடனி'ல் காஞ்சனையின் …

வீணா ஒரு வீணை

இந்த 'வீணா ஒரு வீணை' என்ற சமூக நாவலில் இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்பட்டு வீணாபடும் அவலங்களையும், கோபத்தில் வீட்டை விட்டுப் போகும் நிர்மலா படும் துன்பங்கள் வாயிலாக நாட்டில் சி…

கூண்டுக்கு வெளியே

தரமான வாசகர்களின் உள்ளங்கையில் ஆசிரியைக்கு நிலையான இடம் உண்டு. அவருடைய எழுத்தில் குடும்பப் பாங்கு ,கட்டுக்கோப்பு, கடமை, தியாகம், சிறப்பு ஆகியவை மேலோங்கிருக்கும். அக்கிர…

அழகு என்னும் தெய்வம்

நாவலாசிரியர் லக்ஷ்மியின் ' அழகு என்னும் தெய்வம் ' நெஞ்சைத் தொடும் நாவல். அவர் எத்தனையோ நாவல்கள் எழுதிழிருக்கலாம். ஆனால் இது குடும்பப் பாங்கான கதையாக எல்லோர் மனத்திலும் பதிய…

சாதாரண மனிதன்

இந்த 'சாதாரண மனிதன்' என்ற சமூக நாவலில் இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்பட்டு வீணாபடும் அவலங்களையும், கோபத்தில் வீட்டை விட்டுப் போகும் நிர்மலா படும் துன்பங்கள் வாயிலாக நாட்டில் சில…

கால முழுவதும் காத்திருப்பேன்

நாவலாசிரியர் லக்ஷ்மியின் ' கால முழுவதும் காத்திருப்பேன் ' நெஞ்சைத் தொடும் நாவல். அவர் எத்தனையோ நாவல்கள் எழுதிழிருக்கலாம். ஆனால் இது குடும்பப் பாங்கான கதையாக எல்லோர் மனத்தி…

கையில் அள்ளிய மலர்கள்

மலர் பூக்கும், ஆனால் பின்வாடும். குழந்தைகளை என்றும் மகிழ்விக்கும் மலராக,அன்று அன்று மலர்ந்து மகிழ்ச்சி தரும் மலராகப் போற்றுகிறோம். அந்த அழகு மலர்களை அள்ளிய அனுபவங்களை மகப்பே…

லட்சியவாதி

பிரபல நாவலாசிரியர் லக்ஷ்மி அவர்கள் எழுதிய சமூக நாவல் லட்சியவாதியை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நாவல் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்தத…

வசந்தகால மேகம்

விமலா வீட்டை நோக்கி மாருதியை ஓட்டிக் கொண்டு சென்றாள். தொழிற்சாலைக்குப் போக அம்பாசிடர், பிரத்யேக உபயோகத்திற்கு மாருதி என்று இரண்டு கார்கள் இருந்த போதிலும் குழந்தையைப் போல…

உயிரே ஓடி வா

இந்த 'உயிரே ஓடி வா' என்ற சமூக நாவலில் இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்பட்டு வீணாபடும் அவலங்களையும், கோபத்தில் வீட்டை விட்டுப் போகும் நிர்மலா படும் துன்பங்கள் வாயிலாக நாட்டில் சில…