விருதுநகர் நாடார் சமையல் அசைவம் பிரபலங்கள் ருசித்தவை
Virudhunagar Nadar Samayal Asaivam Prabalangal Rusithavai
Check Price on Amazon
Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
விருதுநகர் நாடார் சமையல் அசைவம் பிரபலங்கள் ருசித்தவை
Virudhunagar Nadar Samayal Asaivam Prabalangal Rusithavai
- பக்கங்கள்
- 128
- பதிப்பகம்
- கண்ணதாசன் பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788184025118
ஆய கலைகள் அறுபத்து நான்கு . அவற்றுள் சமையல் கலையும் ஒன்று. மனித நாகரிக வளர்ச்சியில் , சமையல் கலையே முதலிடத்தில் இருக்கும் என்பது எனது கருத்து. பல நூற்றாண்டுகளுக்கு முன் ,நனள் என்ற அரசன் சமையல் கலையில் சிறந்து விள ங்கியதால் , இதற்கு நளபாகம் என பெயர் சூட்டப்பட்டது. இப்புத்தகத்திற்கு விருதுநகர் நாடார் சமையல் எனபெயரிட்டதும், நிறைய அன்பர்கள் அப்படியானால் இன்னும் தூத்துக்குடி நாடார் சமையல் திருநெல்வேலி…
Genres
Shelves
More like this
விருதுநகர் நாடார் சமையல் சைவம்
ஆய கலைகள் அறுபத்து நான்கு . அவற்றுள் சமையல் கலையும் ஒன்று. மனித நாகரிக வளர்ச்சியில் , சமையல் கலையே முதலிடத்தில் இருக்கும் என்பது எனது கருத்து. பல நூற்றாண்டுகளுக்கு முன்…
மருத்துவ சமையல்
உணவே மருந்து’ என்பதுதான் நம் முன்னோர்கள் வகுத்துத் தந்த வாழ்க்கை முறை. நோய் வராமல் காத்துக் கொள்ளவும், வந்த நோயை வழி அனுப்பி வைக்கவும், உணவையே மருந்தாக உண்டு வந்த காலம் போய்…
ஆறாம் திணை - பாகம் 1
நம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் அந்தக் க…
உணவு யுத்தம்
நவீன உலகில் நாம் உண்ணும் உணவு எவ்வாறு நம் ஆரோக்கியத்தைச் சிதைக்கிறது என்பதையும், உணவுச் சந்தையில் மறைந்திருக்கும் வணிகச் சூழ்ச்சிகளையும் இந்த நூல் விரிவாக அலசுகிறது. 'உணவ…
ஏழாம் சுவை
கீரையத் தொட்டுக்க... உடம்புக்கு குளிர்ச்சி!’, ‘‘எதுக்கு கறிவேப்பிலைய எல்லாம் தூக்கிப் போடுற... நல்லா மென்னு தின்னு. உடம்புக்கு அவ்வளவு நல்லது’, ‘‘பெரண்டை தொவையலைத் தொட்ட…
ஆறாம் திணை - பாகம் 2
ஆறாம் திணை முதல் பாகம் ஏற்கெனவே புத்தகமாக வெளியிடப்பட்டு, அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் இது. தற்காலத்தில் நாம் உண்ணும் உணவே நோய்களை உண்டாக்குகிறது. அதைத் தவிர்த்து நம் ப…
சாப்பாட்டு புராணம்
சமஸ் தமிழர்களின் உணவு மரபை கொண்டாடும் வகையில் எழுதியுள்ள சாப்பாட்டு புராணம் என்ற புத்தகம். தேடித்தேடி விதவிதமான உணவு வகைகள் பற்றியும் அவை எங்கே கிடைக்கும். எந்த ஊர் என்ன…
நாட்டு மருந்துக்கடை
மணமூட்டிகள் என இதுவரை நம்மில் பலரும் நினைத்திருந்த கறிவேப்பிலை, கொத்துமல்லி, தனியா, சீரகம் என பட்டியலில் நீளும் பல உணவுப் பொருட்கள் மணமூட்டி மட்டுமல்ல; ஆங்கில மருந்து க…
ஆறாம் திணை பாகம் 2
ஆறாம் திணை முதல் பாகம் ஏற்கெனவே புத்தகமாக வெளியிடப்பட்டு, அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் இது. தற்காலத்தில் நாம் உண்ணும் உணவே நோய்களை உண்டாக்குகிறது. அதைத் தவிர்த்து நம் ப…
தாமுவின் சமையல் களஞ்சியம்
தாமுவின் சமையல் களஞ்சாயம் என்ற இப்புத்தகத்தை வெளியிடுவதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அநேக இல்லத்தரசிகளின் இடைவிடாத வேண்டுகோளுக்கிணங்க இப்புத்தகம் வெளியிடப்படுகிறது.…
ஆறுசுவையும்... அஞ்சறைப் பெட்டியும்
தற்போது உருவாகியுள்ள வாசிப்புப் பழக்கம் உடலைக் குறித்தும் சிந்திக்க வைத்துள்ளது. அக,புற நெருக்கடிகளால் சிக்கித் தவிக்கும் மனிதனை அதிலிருந்து விடுதலை செய்யும் அருமருந்தாக…
தாமுவின் செட்டிநாடு ஸ்பெஷல் சமையல் அசைவம் சைவம்
மனிதன் உயிர வாழ உணவு, உடை, இருப்பிடம் அவசியம் இதில் கண்டிப்பாக மாற்றம் எதுவுமில்லை. முதலாவது தேவையாக உணவு இருக்கிறது. உரக அளவில் உண்ணும் முறை, சமைக்கும் முறையில் அ…