தமிழில் பிழைகள் தவிர்ப்போம்!
Share:

தமிழில் பிழைகள் தவிர்ப்போம்!

Thamizhil Pizhaigal Thavirppom!

Check Price on Amazon

தமிழில் பிழைகள் தவிர்ப்போம்!

Thamizhil Pizhaigal Thavirppom!

பக்கங்கள்
168
பதிப்பகம்
நர்மதா பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9789387303041

நம் தாய்மொழியாம் தமிழை நாம் அனைவரும் பிழையின்றி எழுதவும், பேசவும் அறிந்து கொள்ளுதல் மிகவும் இன்றியமையாத கடமையாகும். நம் தமிழ், தொன்மையான இலக்கண, இலக்கிய வளங்களைப் பெற்ற, உயர்தனிச் செம்மொழியாகத் திகழ்வது. இதனை, இவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற வரம்புகளைத் தன்னகத்தே கொண்டது. பிழையின்றி எழுதுவதற்கு, அடிப்படை இலக்கணமாவது தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அத்தகைய இலக்கணத்தை எளிமையாக இந்நூல் மூ…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Tamil Language தமிழ்மொழி

More like this


சனீஸ்வர தோஷங்கள் நீக்கும் நளபுராணம்

இந்நூலில் திருநல்லாறு தலப்பெருமையும், சனீஸ்வர வழிபாட்டுப் பெருமையும், மகிமையும், தோஷங்கள் நீங்கப்பெற்று, பேரின்ப்ப் பெருவாழ்வு பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறது.

வில்லோடு வா நிலவே

கவிப்பேரரசரின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், காதலையும் வீரத்தையும் ஒருசேரப் பறைசாற்றும் உன்னதமான படைப்பாகும். வரலாற்றின் பின்னணியில் அழகிய தமிழ் நடையில் செதுக்கப்பட்டுள்ள…

4.0/5 · 400+ ratings

திருக்குறள் (தமிழ் - ஆங்கில விளக்க உரைகள்)

தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் உ…

சங்கத் தமிழ்

''சங்கத் தமிழ்'' என்னும் நால், சங்க காலத் தமிழ்ச் சொல் ஓவியங்கள் சிலவற்றை, இன்றைய தமிழர், இனிது படித்து உணர்ந்து உவகை கொள்ளும் வகையில், தெள்ளத் தெளிந்த தமிழ்க் கவிதைகளாக ஆக்க…

தமிழர் வரலாறும் பண்பாடும்

பண்டை வரலாற்றின் அரசியல், மொழி, கலை, இலக்கியம் முதலிய தமிழ்ப் பண்பாட்டினை இக்கட்டுரைத் தொகுப்பு புதிய பார்வையோடு ஆராய்கிறது. தமிழர் வரலாற்றை வரைவதற்கு இந்நூல் ஒரு தூண்ட…

புறநானூறு தமிழர் நாகரிகம்

'புறநானூறு - தமிழர் நாகரிகம்' என்னும் இந்நூல் தமிழர்களுக்குக் கிடைத்தற்கரிய ஒரு பேறு. தமிழ் நாகரிகத்தின் தொன்மையுணர்த்தும் பெருநூலாகத் திகழ்வது புறநானூறு. அப்புறநானூற்ற…

திருக்குறள்

குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு மு.வ உரை : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிரு…

மொழிப் போரில் ஒரு களம்

என் தம்பி கருணாநிதியைப் பார்த்துவிட்டுத்தான் வருகிறேன். இங்கே பேசியவர்கள் கருணாநிதி தனிமைச் சிறையில் தவிக்கிறார் என்று தவறாகச் சொல்லிவிட்டார்கள். தம்பி கருணாநிதியைத் தனிம…

தமிழர் தாலாட்டு

கால மாற்றங்களிற்கேற்ப தாலாட்டுப் பாடல்கள் தோன்றி வருகின்றன. கடல் போல விரிந்து கிடக்கும் தாலாட்டுப் பாடல்களிலிருந்து இலக்கியத் தரம் வாய்ந்த பாடல்களைத் தொகுத்துத் தருகின்ற நூல்<…

தமிழ் விடுகதைக் களஞ்சியம்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவதுதான் இந்த விடுகதைகள். நமது தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவது விடுகதைகள் ஆகும்.இதனை ஒருவருக்குள் ஒருவர் பக…

திருக்குறள் 4 இன் 1

அணுவைத் துளைத்து ஏழ் கடலைப்பகட்டிக் குறுகத் தரித்த குறள், என்பது ஔவையார் வாக்கு. மிக்க் குறுகிய செய்யுள் வடிவத்திற்குள் மிக மிக உயர்ந்த கருத்துக்களைப் பொதிந்து தந்திருக்கின்ற…