Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
வாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல்
Vazhvin Artham Manithanin Thedal
- பக்கங்கள்
- 192
- பதிப்பகம்
- சந்தியா பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9789381319260
"உலகின் பல்வேறு மொழிகளில் வெளியாகியிருக்கும் இப்புத்தகம் 2008 ஆம் ஆண்டு வரை ஒரு கோடியே இருபது லட்சம் பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. தத்தளிக்கும் வாழ்வை எதிர்கொள்வதற்கும், இருத்தலைப் பீடித்திருக்கும் வெறுமையிலிருந்து மீள்வதற்குமான நம்பிக்கையைப் பற்றிக் கொள்ள மனிதமனம் கொண்டிருக்கும் வேட்கையை இது தெளிவாக உணர்த்துகிறது. மனிதகுல மீட்சிக்காக, மனிதனின் மீது நம்பிக்கை கொண்டு மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு ஆ…
Genres
Shelves
More like this
மொகலாய இந்தியாவில் எனது பயணக் குறிப்புகள் (1653-1708)
1653 இல் வெனிஸ் நகரத்திலிருந்து இந்தியாவுக்கு ஓடிவந்த நிக்கொலா மனுச்சிக்கு அப்போது வயது பதினான்கு. மனுச்சி ஔரங்கசீப்பின் சகோதரர் தாராவின் போர்ப்படை வீரனாகவும் மொகலாய அ…
கடவுள், சபலம், பாவம் இன்னபிற...
வாழ்க்கை அழகானது. இந்த வாழ்க்கை மோசமானதென்று இறப்பிற்குப் பின்னுள்ள வாழ்க்கையை ஒப்பிட்டே நாம் கூறி வருகிறோம். ஆனால் இறப்பிற்குப் பின்னுள்ள வாழ்க்கையைப் பற்றி நமக்கு எதுவும் தெ…
ஓர் இந்திய கிராமத்தின் கதை
கேளம்பாக்கம் என்ற கிராமத்தை தனது மாதிரி கிராமமாகப் பாவித்து ஒரு புனைகதை வடிவில் ராமகிருஷ்ண பிள்ளை இந்த நூலை எழுதியுள்ளார். பிள்ளையின் உலகத்தில் உலவும் மனிதர்கள் பல்வேற…
இந்தியச் சடங்குகளும் நம்பிக்கைகளும் (பகுதி 1)
இந்தியர்களின் வாழ்க்கை முழுவதும் ஊடும் பாவுமாய் எண்ணற்ற சடங்குகளும் நம்பிக்கைகளும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது இங்கு பதவியிலிருந்த ஜெ.அப்பாட்…
இட்லியாக இருங்கள்
திறமை இருந்தும் வெற்றிக் கனியை எட்ட முடியாமல் தவிப்பவர்களுக்காகவே இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. நேர்காணல்களில் சிறப்பாகச் செயல்பட்டும் வேலை கிடைக்காதது ஏன், உழைப்பிற்கேற்ற…
மனிதனுக்குள் ஒரு மிருகம்
இந்த நூல் மனித மனதின் இருண்ட பக்கங்களையும், நாகரிக சமூகத்திற்குள் ஒளிந்திருக்கும் வன்முறை உணர்வுகளையும் ஆழமாக ஆராய்கிறது. ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த இக்கட்டுர…
ஆ!
'ஆ..!' 1992ல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. கதையின் நாயகன் கம்ப்யூட்டர் மென்பொருள் எழுதுவதில் விற்பன்னன். பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பவன். அன்பான அம்மா, அழகான…
எண்ணங்கள்
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே" - திருமூலர் மனிதன் என்னும் சொல்லுக்கு நினைப்பவன் என்பது பொருள். மனித மனம் என்பது எண்ணங்களைத் தோற்றுவி…
பெண்ணின் மறுபக்கம்
உலகில் முதலில் தோன்றியது ஆண்தான் என்று நம்பிக்கை கொண்டவர்களுக்கு இந்தப் புத்தகம் அடித்தள அதிர்ச்சியைக் கொடுக்கிறது. டாக்டர் ஷாலினி, பரிணாமம், மரபணு அறிவியல் மற்றும் உளவியலி…
உயிர்மொழி
தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, பேரன், பேத்தி... என சங்கிலித்தொடர்போல வாழும் மனித உறவுகள் அனைத்தும் ரத்த சம்பந்தமான உறவு என்பதால் இவர்களிடையே பாசப் பிணைப்பும் இய…
அப்சரா
The story revolves around a computer engineer living in Bangalore who is mentally affected by stress which pushes him to a greater extend.
மறைந்திருக்கும் உண்மைகள்
பல்லாயிரம் ஆண்டுகளாக, நமது கிராமங்கள் ஒருவகைப் புனிதம் காத்து வருகின்றன. அந்த புனிதத்தின் கண்களுக்குப் புலப்படாத ஆற்றல் மிகப் பெரியது. கீழை நாடுகளின் பண்பாட்டைச் சிதைப்ப…