Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
தமிழக வரலாறு
Thamizhaga Varalaru
- பக்கங்கள்
- 360
- பதிப்பகம்
- தமிழ்மண் பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788123430317
தமிழக வரலாற்றுப் பதிவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக, தொல்லியல் சான்றுகளாக, இலக்கியப் பதிவுகளாக, இலக்கண விதிகளாக, வாழ்வியல் தத்துவங்களாகவே இன்று நம்மிடம் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூரில் மேற்கொண்டுவரும் அகழாய்வுகள் மூலம் இதுவரை சொல்லப்பட்டு வந்த தொன்மைக்கும் மேலாகத் தமிழக வரலாறு. தொடங்குவதைக் கண்டறியமுடிகின்றது. அக்காலத்துத் தமிழர்களின் பண்பாட்டுச் சின்னங்களும் வரலாற்றுத் தடயங்களும் தொன்மைத் தமிழக வரல…
Genres
Shelves
More like this
பல்லவர் வரலாறு
சிற்பக் கலையும், ஓவியக் கலையும் தமிழகத்தில் ஓங்கிவளரச் செய்தது பல்லவ சாம்ராஜ்ஜியம் என்றால் அது மிகையாகாது. காணக்கிடைக்காத சிற்பங்களை வடித்தவர்கள் பல்லவர். மாமல்லபுரம் குடைவர…
கல்வெட்டுக்களும் தமிழ்ச் சமூக வரலாறும்
கல்வெட்டு என்றால், 'புரியாத ஒன்று' என்றஞ்சி ஒதுங்குவோர் இந்நூலைப் படித்தால் கல்வெட்டுக்கள் மீது காதல் கொள்வர். தமிழர் வரலாற்றை அறிய ஆர்வம் கொண்டோர் பல அரிய செய்திகள் இந்நூலில் …
தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும்
மொழியின் தோற்றம் குறித்த ஆய்வுகள் இன்னும் நடந்த வண்ணமே உள்ளன. மொழி காலந்தோறும் மாறும் இயல்புடையது. ஒவ்வொரு கால கட்டத்திலும் மொழி எவ்வாறு அமைந்துள்ளது என விளக்கி, காலப் போ…
வந்தார்கள் வென்றார்கள்
இந்திய வரலாற்றின் ஒரு முக்கியப் பகுதியை, குறிப்பாக முகலாயர்களின் வருகையையும் அவர்களின் எழுச்சியையும் விறுவிறுப்பான கதையோடு விவரிக்கும் ஒரு காலப்படைப்பு இது. வரலாற்றை…
உடையார், பாகம் 1
பாலகுமாரனின் 'உடையார்' புதினம், மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தையும், குறிப்பாக உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான வரலாற்றையும் விரிவாக …
கி.மு கி.பி
குமுதம் இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நூல், உலக வரலாற்றின் சுவாரசியமான பக்கங்களை எளிய நடையில் விவரிக்கிறது. மனித நாகரிகத்தின் த…
மோகினித் தீவு
அமரர் கல்கியின் கற்பனைத் திறனில் உருவான 'மோகினித் தீவு' மற்றும் 'சோலைமலை இளவரசி' ஆகிய இரண்டு மிகச்சிறந்த குறுநாவல்களின் தொகுப்பாக இந்த நூல் மிளிர்கிறது. மர்மம் நிறைந்த…
மனிதனுக்குள் ஒரு மிருகம்
இந்த நூல் மனித மனதின் இருண்ட பக்கங்களையும், நாகரிக சமூகத்திற்குள் ஒளிந்திருக்கும் வன்முறை உணர்வுகளையும் ஆழமாக ஆராய்கிறது. ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த இக்கட்டுர…