Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
தாமிரபரணி நதிக்கரையை ஒட்டிய பெருமள்புரம் கிராமத்தில் நிலவும் கடுமையான சாதியப் பாகுபாடுகளையும் விவசாயிகளின் அடிமை நிலையையும் இந்நாவல் தோலுரிக்கிறது. ஒரு கிராமத்துப் பள்ளிக்கூட ஆசிரியரின் பார்வையில், எளிய மக்களின் மீது ஆதிக்கச் சக்திகள் செலுத்தும் வன்முறைகள் விவரிக்கப்படுகின்றன. உழைக்கும் மக்கள் தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக எவ்வாறு ஒன்றிணைந்து போராடத் தொடங்குகிறார்கள் என்பதை மிகச் சிறப்பாகப் பதி…
Appears in following lists
Shelves
More like this
கொள்ளைக்காரர்கள்
கொள்ளைக்காரர்கள்; மக்கள் தேவைக்குப் பற்றாக் குறைவான நெல் விளைச்சலே காணும் மேற்குக் கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்களைப் பற்றி கதை இது. அங்குள்ள ஏழை மக்கள் அரிசியைப் பொன்போலப் போ…
மறுபக்கம்
“மறுபக்கம்” நாவலை சமகால அரசியல் நாவலாக, வரலாற்று நாவலாக, மதவாத மற்றும் வகுப்புவாத வன்முறைக்கு எதிரான நாவலாக, சாதீய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நாவலாக, நெய்தல் நி…
அத்தாணிக் கதைகள்
நமது சமூகத்தில் கதைகள் பல வாய்வழியாகச் சொல்லப்பட்டு வருகிறது. அக்கதைகள் பாட்டன், பாட்டிகள் மூலம் குழந்தைகளுக்குச் சொல்வதன் மூலம் தொடர்ந்து வழங்கி வருகிறது. அத்தாணியில் சேகர…
அன்புள்ள...
இத்தொகுப்பில் அடங்கியுள்ள பன்னிரு சிறுகதைகளும் பண்பட்ட சிந்தனையிலிருந்து முகழ்த்தவை . வெவ்வேறான உத்திகளைக் கையாண்டு படைக்கப்பட்ட சிறுகதைகள் . இத்தொகுப்பில் அடங்கியுள்ளன . இ…
புதிய மொட்டுகள்
நல்லவை பயிலதலும், நல்லவை கேட்டலும், நல்லவை சொல்லும் நல்லதொரு சமூகத் தொண்டாகும். அந்த வகையில், தோழர் பொன்னீலன் அவர்கள் கல்விச் சேவையிலும். சமூக வளர்ச்சிக்கான இலக்கியத் தொண்டில…