பிரமிள் நினைவோடை
Share:

பிரமிள் நினைவோடை

Pramil Ninaivoodai

Check Price on Amazon
4.0/5 · 8 ratings

பிரமிள் நினைவோடை

Pramil Ninaivoodai

4.0/5 · 8 ratings
பக்கங்கள்
95
வடிவம்
Paperback
பதிப்பகம்
காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788189359256

பிரமிளை நேரில் பார்ப்பதற்கு முன்பே அவர்மீது சுந்தர ராமசாமிக்கு ஒரு கவர்ச்சியும் மானசீக உறவும் ஏற்பட்டிருந்தன. ஆனால் அவரைச் சந்தித்து நெருங்கிப் பழகிய இரண்டாண்டுகளிலேயே பிரமிளின் விசித்திரமான நடவடிக்கைகளாலும் பேச்சுகளாலும் அந்தக் கவர்ச்சியும் மானசீக உறவும் கருகி உதிர்ந்துவிட்டன. அந்த வலியையும், அதன் பின்னான பிரமிளின் வக்கிரமான தாக்குதல்களின்போது மௌனம் காத்ததற்கான காரணங்களையும் சமன்நிலை குலையாத நித…

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


ஒரு புளியமரத்தின் கதை

நாவலின் மையப் புள்ளியாக விளங்கும் ஒரு புளியமரம், ஒரு சிறிய நகரத்தின் வளர்ச்சியையும் அதன் மக்களின் வாழ்வையும் மௌன சாட்சியாக நின்று நோக்குகிறது. பாரம்பரியத்திற்கும் நவீனத்த…

4.05/5 · 1K+ ratings

ஜே ஜே சில குறிப்புகள்

மனிதனுடன் தொடர்பு ஏற்படும்போது, மிகச் சுருங்கிய நேரத்தில், குறுக்குப் பாதை வழியாகக் கிடுகிடு என நடந்து, அவனுடைய மனத்தின் துக்கம் நிறைந்த குகைவாசலைச் சென்றடைகிறேன். என்…

4.1/5 · 600+ ratings

குழந்தைகள் பெண்கள் ஆண்கள்

நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த நாவல், 1930-களின் இறுதிக்காலத்தில் கேரளாவின் கோட்டயம் நகரில் வாழ்ந்த ஐந்து குடும்பங்களின் கதையை மி…

3.84/5 · 45 ratings

பிரசாதம்

நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரால் படைக்கப்பட்ட இந்தச் சிறுகதைத் தொகுப்பு, அன்றாட வாழ்வின் எளிய தருணங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆழமான உண்மைகளை வெளிப்…

4.33/5 · 36 ratings

சுந்தர ராமசாமி சிறுகதைகள்

சுந்தர ராமசாமியின் படைப்பு ஆளுமையின் முக்கியமான பல கூறுகளை அவரது சிறுகதைகளிலேயே தெளிவாக அடையாளம் காணமுடிகிறது. சு.ரா.வின் சிறுகதைகள் வாசிப்பை ஒர் இனிய அணுபவ…

4.11/5 · 27 ratings

அக்கரை சீமையிலே

சுந்தர ராமசாமியின் சிறுகதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டு வரும் திட்டத்தில் வெளிவரும் முதல் தொகுப்பு ‘அக்கரைச் சீமையில்.’ 1959இல் வெளிவந்த இதன் முதல் பதிப்பி…

3.91/5 · 22 ratings

ந.பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும்

ந.பிச்சமூர்த்தி படைப்பின் மீதான விமரிசனம். ஆறுபகுதிகளாக அமைந்துள்ள இந்த விமர்சன நூலில், முதல் மூன்று பகுதிகள் கவிதை, விமர்சனம், இலக்கிய மரபு குறித்தும் மற்றவை …

5.0/5 · 3 ratings

விரிவும் ஆழமும் தேடி

கட்டுரைகள்

4.33/5 · 3 ratings

ஆளுமைகள் மதிப்பீடுகள்

இந்த நூல் நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிப் படைப்பாளிகளுள் ஒருவரால் 1963 முதல் 2003 வரையிலான நாற்பது ஆண்டு காலப்பகுதியில் எழுதப்பட்ட ஆளுமைச் சித்திரங்களின் தொகுப்பாகும்…

3.67/5 · 3 ratings

இறந்த காலம் பெற்ற உயிர்

கட்டுரைகள்: புதுமைப்பித்தன் பற்றி உரையாடிய குறிப்புகள் முதல் கோட்டயத்தில் தமது பூர்வீக இல்லத்தைக் கண்டுபிடித்த பயணம் வரையிலான நினைவலைகள், திருவள்ளுவர் முணீல் சினு…

4.5/5 · 2 ratings

ஜே.ஜே. சில குறிப்புகள்

'இப்போது என்னைப் பிடித்துக் கொண்டிருக்கும் துக்கத்தை மட்டும் ஒரு புறச்சக்தி நீக்கித் தந்துவிட்டால் இனி வரவிருக்கும் துக்கங்களை நானே சமாளித்துத் தீர்த்துக்கொள்வேன்' என்று பிரார்த்த…