Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
சீதாப்பட்டியின் சபதம்
Seethapattiyin Sabatham
- பக்கங்கள்
- 240
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- Kizhakku
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788183682893
கையில் நயா பைசா கிடையாது. சிங்கிள் டீக்கே லாட்டரி. போனால் போகட்டும் என்று சீதாப்பாட்டியே மனம் வந்து ஏதாவது பாக்கெட் மணி கொடுத்தால்தான் ஆச்சு. அதற்காக? சீதாப்பாட்டிக்கு அடங்கிப் போக முடியமா?
அப்புசாமியின் இல்லாத மீசை கட்ட பொம்மனின் மீசையைவிட வேகமாகத் துடிக்கிறது. அவ்வளவுதான். சிங்கம்போல் சும்மா சீறிவிடுகிறார் சீறி. சீதாப்பாட்டியின் மூக்குக்கு நேராகத் தனது ஆள்காட்டி விரலை உயர்த்தி சவால் விடுகிறார்.…
Shelves
More like this
சில நேரங்களில் சில அனுபவங்கள் பாகம் 2
இச்சிறுகதையின் வாயிலாக தன்னுடைய அனுபவங்களை நகைச்சுவை உணர்வோடும், சிறு தலைப்புகளைக் கொண்டும் நம்முடன் பகிர்ந்துள்ளார் பாக்கியம் ராமசாமி. வாருங்கள் வாசித்து மகிழ்வோம்...
பாக்கியம் ராமசாமியின் 100 சுவையான நகைச்சுவை கதைகள்
இந்த நூலில் நூறு விதமான நகைச்சுவை ததும்பும் படைப்புகளை நமக்குத் தந்திருக்கிறார் ஆசிரியர்... இந்த நூறு படைப்புகளும் வெறும் கற்பனையிலிருந்து வடித்தெடுத்தவை என்று சொல்லிவி…
சில நேரங்களில் சில அனுபவங்கள் பாகம் 1
Bakkiyam Ramasamy is the pseudonym of Ja. Raa. Sundaresan (born June 1, 1932). He was born in Jalakandapuram, Salem district. His pen name is a co…
ஆஃபீஸ் பயனின் அந்தரங்க ரிப்போர்ட்
Bakkiyam Ramasamy is the pseudonym of Ja. Raa. Sundaresan (born June 1, 1932). He was born in Jalakandapuram, Salem district. His pen name is a co…
சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)
நகைச்சுவையாகக் கதைகள் சொல்வது என்பதோ, கட்டுரைகள் எழுதுவது என்பதோ தனித்திறமைதான்! சொல்லும் விதத்தைப் பொறுத்தும், சொல்லக்கூடிய நகைச்சுவையின் தன்மையைப் பொறுத்தும், படிப்பவர்கள…
அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்
அப்புசாமிக்கு வந்த வாழ்வைப் பாருங்கள்! இந்தத் தள்ளாத வயதில் சுக்கிரதசை அவரைச் சுற்றிச்சுற்றி, சுழற்றிச் சுழற்றி அடித்திருக்கிறது. எங்கோ ஆப்பிரிக்காவில் ஒரு பொந்தில் வசித்து வ…
சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 3)
உலகில் எந்த ஜீவராசிக்கும் கிடைக்காத, மனித இனத்துக்கு மட்டுமே கிடைத்துள்ள ஒரு வரம் சிரிப்பு. நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள், வாழ்வின் துயர சம்பவங்களிலிருந்து மீள்வது எளிது. …
அப்புசாமி படம் எடுக்கிறார்
வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப்பார்'னு சொன்னவங்க 'சினிமா எடுத்துப் பார்'னு சொல்ல மறந்துட்டாங்க. 'அதென்ன பெரிய கஷ்டமா... பாம்புகூடப் படம் எடுக்குது. நம்மால் முடியாதா'…
சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 1)
சட்டையை மாட்டிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டுவிட்டால், நாள்தோறும் எத்தனை எத்தனை காட்சிகளை நாம் பார்க்க நேர்கிறது! ஒவ்வொன்றிலும் ஒரு சுவாரஸ்யம் ஒளிந்திருக்கும். பார்த்த…