Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
ஒரு கவிஞன் கதை எழுதினால் அவன் சமைக்கும் படைப்பின் ருசி எப்படி தனிசுவையைத் தோற்றுவிக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்று. பத்தொன்பது சிறுகதைகளும் ரகசியமாய் வந்து மனதில் இடம்பிடித்து, மொத்தமாய் சிறப்புத்தன்மை பெற்றாலும்; ஒரு சில கதைகளை இங்கே சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. 'தலைமாணாக்கன்' ஒரு குருவிற்கும், சிஷ்யனுக்கும் உள் பற்று என்ன என்பதை சிஷ்யன் தன் கை கட்டை விரலை குருவிற்கு காணிக்கையாய் அளி…
Shelves
More like this
பத்தாயிரம் மைல் பயணம்
பத்தாயிரம் மைல் பயணம் தமிழில் பயணக் கட்டுரை நூல்கள் நிறையவே வந்திருக்கின்றன. ஆனால் பயணங்களை வரலாற்றுக் கோணத்தில் அணுகுகிற நூல்கள் அநேகமாக இல்லை. அந்த குறை…
போர்த்தொழில் பழகு
போரில் வெற்றிபெறத் தேவையான உத்திகளுக்கும் வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவையான உத்திகளுக்கும் அதிக வித்தியாசமில்லை. இதனை 23 உத்திகளுடன் மிகவும் எளிமையாகவும் மொழிநடையில் வல…