Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
இன்றைய காலகட்டத்திலும் கிராமத்திற்கும் நகரத்திற்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் இருக்கிறது. அந்த வேறுபாடுகள் மக்கள் மனதிலும் உள்ளது.
நகரத்தை சேர்ந்த நாயகி தன் காதலனுடன் அவன் கிராமத்திற்கு செல்கிறாள்.
அங்கு அவர்கள் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளும், அதனால் ஏற்படும் மனச்சஞ்சலங்களும் அதற்கு நாயகன் நடந்துகொள்ளும் முறையும் முற்றிலும் மாறுபட்டவை. அதை நாம் ‘வடிகால்’ கதையின் வாயிலாக காண்போம். Show more
Shelves
More like this
கட்-அவுட்ஸ், காஸ்ட் அண்ட் சினிமா ஸ்டார்ஸ்
Tamil Nadu is a state very different from the rest of India, both culturally and historically. It has retained a fundamentally separate identity f…
அம்மணி
குருமூர்த்தி-சியாமளா தம்பதியினருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர்களின் மூன்று குழந்தைகள் என்ன ஆனார்கள். இவர்களுக்கிடையில் அம்மணி எப்படி வந்தாள். அம்மணி குருமூர்த்தி…
துணைவி
மைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்…
வேலி
மைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்…
காலம்
வாஸந்தி, பூர்ணமான ஒரு உலகை, அவாவுகிறார். உலகம், உலகத்து மனிதர்கள், பின்னப்பட்டு வாழ்கிறார்கள் என்பது அவர் கருத்தாக இருக்கிறது. இந்தக் கருத்தைக் காரிய காரணங்களோடு, கதைகள…
யுக சந்தி
மைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்…
ஆகாய வீடுகள்
அக்ரஹாரத்தில் வாழ்ந்துவரும் ஒரு குடும்பத்தை மையமாக வைத்துக்கொண்டு, அந்தக் குடும்பத்தோடு பழகும் வேறு சில குடும்பங்களின் நிலையையும் வெகு நுணுக்கமாகச் சித்தரிக்கிறது இக்கதை. …