Quotes from ஆதவன் சிறுகதைகள்
இளைஞர்கள் பாவம், தாரதம்மியங்களை ஆராயாமல் உணர்ச்சி வேகத்தில் அலைக்கழிக்கப் படுபவர்கள். பெரியவர்கள்தான் அவர்களைப் பக்குவமாக சரியான திசையில் திருப்பிவிட வேண்டும்...
ஆதவன் (Aadhavan) — 'ஆதவன் சிறுகதைகள்'
ஒருவரையொருவர் ஜெயிக்க நினைத்தார்கள், ஒருவரிடம் ஒருவர் தோற்றுப் போய் உட்கார்ந்திருந்தார்கள்.
ஆதவன் (Aadhavan) — 'ஆதவன் சிறுகதைகள்'
சிலருக்கு ஒவ்வொன்றும் எவ்வளவு சுலபத்தில் கிட்டிவிடுகிறது......
ஆதவன் (Aadhavan) — 'ஆதவன் சிறுகதைகள்'