மாக்கியவெல்லி காப்பியம்
Share:

மாக்கியவெல்லி காப்பியம்

Machiavelli Kappiyam

Check Price on Amazon
4.6/5 · 5 ratings

மாக்கியவெல்லி காப்பியம்

Machiavelli Kappiyam

4.6/5 · 5 ratings
பக்கங்கள்
260
வடிவம்
Hardcover
பதிப்பகம்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788119541249

இது பிரிட்டிஷ் இந்தியாவின் குற்ற இனச் சட்டத்திற்கு எதிராக போராடி உயிர் நீத்த பெருங்காமநல்லூர் வீரர்களின் கதையை மையமாகக் கொண்டு 2022ஆம் வெளி வந்த ஆகோள் என்ற நாவலின் இரண்டாம் பாகம் - இன்னொரு முகம். நிகழ்காலத்தில் ஆய்வு நிலையில் இருக்கும் பெருந்தரவு தகவல் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அறிவியல் அபூதப் புனைவு. குற்ற இனச் சட்டத்தின் ஒரு நூற்றாண்டு வரலாற்று கதை இந்த நாவலின் மனசாட்…

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


ஆகோள்

2032-ன் இந்தியா. நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கைரேகை, கருவிழி, வங்கிக் கணக்கு என அனைத்து அடையாளங்களையும் ஒருங்கிணைக்கும் "அடையாள்" திட்டத்தில் பாதிப்பு ஆய்வாளனாகப் பணியா…

4.28/5 · 46 ratings

பூமராங் பூமி

Boomerang Bhoomi – based on the historical connection between the South Indian race and the Australian aborigines, the novel is a message against …

3.17/5 · 6 ratings

உயிர்ச்சொல்

உயிர்ச்சொல் நாவல் ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவானது. ஒரு குழந்தைக்காக ஏங்கித் தவித்து, வரமாகப் பெற்றபின் மனஅழுத்தத்துக்கு உள்ளாகி, அதிலிருந்து மீண்டுவந்த ஒரு தாய…

மனிதனுக்கு அடுத்தவன்

ஒவ்வோர் உயிரோடும் ஒரு குடம் உண்மை பின்னிப் பிணைந்திருக்கிறது. ஓர் ஏணியில் இதைச் சுமந்து கொண்டு ஏறி... மெல்ல ஓர் உயரம் வரும்போதும் ஒவ்வொரு படியில் கால்பதிக்கும்போதும் ஒன்றோ …

...என்றான் கவிஞன்

கவிதையின் முகம். புதிய பரிணாமத்திற்குக் கவிஞர்கள் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டுமா..? சுயம் இழக்க வேண்டுமா..? பதில் சொல்ல முடியாத கேள்விகளின் படையெடுப்பு நிகழ்ந்து க…

கதை - கபிலன் வைரமுத்து

உலகத்தைப் படைப்பதற்கு முன் பிரம்மன் மூளையில் நிலவிய அதே வெற்றிடத்தோடு இந்தச் சிறுகதைகளை எழுதத் தொடங்கினேன். நடைமுறையின் தளத்திற்கு மேல் சில புதிய படிக்கற்கள் அடுக்கி அழக…

நித்திலன் வாக்குமூலம்

இது கபிலன் வைரமுத்துவின் 'ஆகோள்' பெருங்கதைத் தொடரின் மூன்றாம் பாகமாக வெளிவந்துள்ள ஒரு முக்கிய மற்றும் விறுவிறுப்பான அறிவியல் புனைவு நாவலாகும். முந்தைய பாகங்களில் கட்டம…