Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
காவிரி மைந்தன், பாகம் 3
Kaviri Maindhan, Part 3
- பக்கங்கள்
- 401
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- வானதி பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
காவிரி மைந்தன், எழுத்தாளர் அனுஷா வெங்கடேஷ் எழுதிய, சோழர் கால வரலாற்றுப் புதினமாகும். வானதி பதிப்பகத்தால் இப்புதினம் வெளியிடப்பட்டது. இதன் கதைக்களம், கல்கியின் 'பொன்னியின் செல்வனுக்கு' தொடர்ச்சியாக, அதன் கதை முடிவிற்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் நிகழ்வுகளாக புனையப்பட்டிருகிறது. இந்நூல் மூன்று பாகங்களுடையது.
பொன்னியின் செல்வனில் வந்த பெரும்பாலான கதாபாத்திரங்கள், காவிரி மைந்தனிலும் இடம்பெறுகின்ற…
Genres
Shelves
More like this
காவிரி மைந்தன், பாகம் 2
காவிரி மைந்தன், எழுத்தாளர் அனுஷா வெங்கடேஷ் எழுதிய, சோழர் கால வரலாற்றுப் புதினமாகும். வானதி பதிப்பகத்தால் இப்புதினம் வெளியிடப்பட்டது. இதன் கதைக்களம், கல்கியின் 'பொன்னியின்…
தில்லையில் ஒரு கொள்ளைக்காரன்
During the 14th century, the Shaivites and Vaishnavites were put through a lot of turmoil due to the innumerable conquests of the Mughals. It was …
பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு
இது கி.பி. 1000-ஆம் ஆண்டு வாக்கில் சோழப் பேரரசின் பொற்காலத்தை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்ட ஒரு புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமாகும். அரியணையைக் கைப்பற்ற நடக்கும் சூழ்ச்சிக…
சிவகாமியின் சபதம்
ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…
வந்தார்கள் வென்றார்கள்
இந்திய வரலாற்றின் ஒரு முக்கியப் பகுதியை, குறிப்பாக முகலாயர்களின் வருகையையும் அவர்களின் எழுச்சியையும் விறுவிறுப்பான கதையோடு விவரிக்கும் ஒரு காலப்படைப்பு இது. வரலாற்றை…
கடல் புறா, பாகம் 1
சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், கடற்படை வலிமையையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். ஸ்ரீவிஜய நாட்டு இளவரசிக்கு உதவும் நோக்கில் புறப்பட…
உடையார், பாகம் 1
பாலகுமாரனின் 'உடையார்' புதினம், மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தையும், குறிப்பாக உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான வரலாற்றையும் விரிவாக …
யவன ராணி, பாகம் 1
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் அமைந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். கரிகால் பெருவளவன் ஆட்சியின் போது, சோழப் பட…
வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
சங்க இலக்கியப் பாடல்களில் பயின்றுவரும் வரலாற்று நுண்குறிப்புகளைக் கொண்டு பறம்பு நாட்டின் அரசனான வேள்பாரியின் கதையும், அவனது இயற்கை சார்ந்த வாழ்வியலும் இந்த நாவலில் விரிவாக…
ஒரு புளியமரத்தின் கதை
நாவலின் மையப் புள்ளியாக விளங்கும் ஒரு புளியமரம், ஒரு சிறிய நகரத்தின் வளர்ச்சியையும் அதன் மக்களின் வாழ்வையும் மௌன சாட்சியாக நின்று நோக்குகிறது. பாரம்பரியத்திற்கும் நவீனத்த…