Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
8 செகண்ட் கதைகள்: பாகம் 1
8 Second Kathaigal: Part 1
- வடிவம்
- Kindle Edition
- ASIN
- B082R9NSWP
ஒரு சூப்பர் பிரியாணியைத் திருப்தியாகச் சாப்பிட்டு முடித்தவுடன், கிளம்பும் வேகத்தில் ஒரு குட்டி "ஸ்வீட் பீடா"வை டக்கென்று வாயில் திணித்துக் கொண்டு ரசித்தபடியே வண்டியோட்டுவது போல இந்த "8 செகண்ட் கதைகளும்" தனித்த ரசனையை உங்களுக்குத் தருபவை. இவற்றில் ஏதேனும் ஒரு கதை உங்களுக்குள் ஒரு சலனத்தை ஏற்படுத்தலாம்.
Genres
Shelves
More like this
8 செகண்ட் கதைகள்: பாகம் 2
ஆனந்த விகடனின் "10 செகண்ட் கதைகள்" போட்டிக்காக அனுப்பப்பட்ட குட்டிக்குட்டி கதைகளின் தொகுப்பு. குட்டிக் குட்டிக் கதைகள். 8 வினாடிகளுக்குள் படிக்கலாம். இவை தனித்த ரசன…
8 செகண்ட் கதைகள்: பாகம் 5
ஆனந்த விகடனில் 2015 - 16 ல் வெளியான "10 செகண்ட் கதைகள்" போட்டிக்காக அனுப்ப எழுதப்பட்ட சூப்பர் சுட்டி, குட்டிக் கதைகள்.
8 செகண்ட் கதைகள்: பாகம் 3
8 செகண்ட் கதைகள். ஒட்டு மொத்தப்புத்தகத்தையும் அரை மணிநேரத்திற்குள்ளாகவே படித்து விடலாம்.
8 செகண்ட் கதைகள்: பாகம் 4
20 நிமிடங்கள் இருக்கின்றவனவா உங்களிடம்? 100 வித அனுபவங்களைப் பெறுவதற்கு?
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
எழுத்தாளர் தனது சிறுவயதில் தான் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தின் தனித்துவமான மனிதர்களை மையமாகக் கொண்டு எழுதிய நினைவுக்குறிப்புகளின் தொகுப்பு இதுவாகும். இதில் விவரிக்கப்பட்ட…
அறம்
அறம் (Aram) என்ற மையப்புள்ளியைச் சுற்றிச் சுழலும் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இந்த கதைகள் அனைத்துமே வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் அறம் சார்ந்த கேள்விகளில் தொடங்…
அணிலாடும் முன்றில்
கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாகச் சிதைந்து வரும் இன்றைய நவீன காலத்தில், குடும்ப உறவுகளின் உன்னதத்தையும் அதன் ஆழமான பிணைப்பையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் ஒரு வாழ்வியல் …
யானை டாக்டர்
பிரபல வனவிலங்கு மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்வையும், யானைகள் மீதான அவரது அளப்பரிய காதலையும் மையமாகக் கொண்டு இக்குறுநாவல் எழுதப்பட்டுள்ளது. காடுகளின் ஆன்…
ஒரு புளியமரத்தின் கதை
நாவலின் மையப் புள்ளியாக விளங்கும் ஒரு புளியமரம், ஒரு சிறிய நகரத்தின் வளர்ச்சியையும் அதன் மக்களின் வாழ்வையும் மௌன சாட்சியாக நின்று நோக்குகிறது. பாரம்பரியத்திற்கும் நவீனத்த…
துணையெழுத்து
நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், மனித வாழ்க்கையின் விளிம்பு நிலை மனிதர்களையும், அன்றாட நிகழ்வுகளில் ஒளிந்திருக்கும் ஆழமான…
ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 1
பதினாறு வயதில் கைம்மை பூண்ட கௌரிப் பாட்டி ஒரு கொளுத்தும் வெயிலில் நடந்து வருவதிலிருந்து தொடங்கும் இந்தத் தொகுப்பு, யுக சந்தியில் நிற்கும் தமிழ்ச் சமூகத்தின் மனிதர்களை ஒவ்வ…
மன்னன் மகள்
ராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தில் கங்கைச் சமவெளியைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கப் படையெடுப்பை மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. சோழப் பேரரசின்…