Quotes from ஆத்திச்சூடி

ஓதலின்
ஔவையார் (Avvaiyar) — 'ஆத்திச்சூடி'
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும் அம்மருந்து போல்வாரும் உண்டு.
ஔவையார் (Avvaiyar) — 'ஆத்திச்சூடி'
கடவுள் வாழ்த்து ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.
ஔவையார் (Avvaiyar) — 'ஆத்திச்சூடி'