Quotes from பாரிசுக்கு போ!

எவ்வளவுதான் மகத்தான ஞானிகள், யோகிகள், மேதைகள், கலைஞர்களாயினும் சரி, வாழ்க்கைதான் அவர்களை உருவாக்குகிறதேயல்லாமல் வாழ்க்கையை, அவர்களது சொந்த வாழ்க்கையைக்கூட- அவர்களால் உருவாக்க முடிவதில்லை.
ஜெயகாந்தன் (Jayakanthan) — 'பாரிசுக்கு போ!'
இதயத்தைக் கொன்றுவிட்டு எங்கேயும் எவருடனும் வாழ்வது சாத்தியமில்லை அல்லவா? 11
ஜெயகாந்தன் (Jayakanthan) — 'பாரிசுக்கு போ!'