Quotes from நான்காவது நாள்
நம்மைச் சுற்றி நடக்கின்ற நிகழ்வுகளை, இருக்கின்ற பொருட்களை கூர்ந்து உற்றுநோக்குவது ஒரு கலை. உற்றுநோக்குவதில் இருந்து கேள்விகளுக்கு பதில்களைப் பெறுவது அறிவியல்.
சென் பாலன் (Sen Balan) — 'நான்காவது நாள்'
இதன் அழகில் மயங்கித்தான் நோவா தனது படகை அராரத் மலையின் உச்சியில் நிறுத்தினாரோ
சென் பாலன் (Sen Balan) — 'நான்காவது நாள்'
குஜராத்தின் கோடைக்கால இரவுகள் பகல் பொழுதை விட வெம்மை நிறைந்தவை.
சென் பாலன் (Sen Balan) — 'நான்காவது நாள்'
அந்த மலை தான் கீழக்குயில்குடி. ப்ரீயா இருந்தா ஒருநாள் வாங்க சார், போகலாம். ரெண்டாயிரம் வருசப் பழசு
சென் பாலன் (Sen Balan) — 'நான்காவது நாள்'
மனுசப் பய சாகாத நிலம்ன்னு ஒன்னு பூமியில இருக்கா சார்?
சென் பாலன் (Sen Balan) — 'நான்காவது நாள்'