நைவேத்யம்
Share:

நைவேத்யம்

Naivedyam

Check Price on Amazon
4.08/5 · 12 ratings

நைவேத்யம்

Naivedyam

4.08/5 · 12 ratings
பக்கங்கள்
160
வடிவம்
Paperback
பதிப்பகம்
Discovery Book Palace
மொழி
தமிழ் (Tamil)
பதிப்பு
First Edition
ASIN
B079W35Q42

நைவேத்யம் பூமனியின் மற்றுமொரு மண்வாசனை நிறைந்த நாவல்.கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் வாசகர்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை தமிழ்ச் சிறுகதைகளுக்கும் நாவல்களுக்கும் சொந்த முகம் கொடுத்தவர்கள் என்று சிலரை வரிசைப்படுத்தினால் அதில் பூமணிக்கும் இடமுண்டு ,மொழிவளம் நிறைந்த இவரது புனைவுகளில் மண்மீதான ரசனையும் பிரியமும் அமுங்கி அடித்தட்டு மக்களின் குரல்கள் ஓங்கியோலிப்பதைக் க…

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


வெக்கை

வறண்ட நிலப் பரப்பையும் ஏற்றத்தாழ்வு நிறைந்த கிராமிய சமூக அமைப்பையும் பின்னணியாகக் கொண்ட இந்நாவல், நிலத்திற்காக நடக்கும் பழிவாங்குதலின் விளைவுகளை பதினைந்து வயதுச் சிறுவன் …

4.18/5 · 1K+ ratings

அஞ்ஞாடி

வண்ணாக்குடி எனும் சிற்றூரில் ஆண்டியும் கருப்பியும் வளரும் காலத்தில் தொடங்கும் இக்கதை, சிவகாசி, கழுகுமலை, எட்டையபுரம் எனத் தென் தமிழ்நாட்டின் பல ஊர்களை உள்ளடக்கி இரு நூற்றாண்…

4.36/5 · 100+ ratings

பிறகு

சுதந்திரத்திற்குப் பிறகான தென் தமிழகத்தின் கரிசல் கிராமம் மணலூத்துக்கு, வேலை தேடி வரும் செருப்புத் தொழிலாளி அழகிரி, காவக்காரர் கந்தையாவின் அரவணைப்பில் சக்கிலியக் குடியி…

4.13/5 · 100+ ratings

கொம்மை

மகாபாரதம் என்னும் மாபெரும் காவியத்தில் இன்னும் உயிர்ப்புடன் உலவும் அபலைப் பெண்களின் அவலத்தை முன்வைத்து மறுகுரலில் மக்கள் மொழியில் ஒரு பெரும் புதினம் புனைய வேண்டுமென்பது என் …

3.72/5 · 25 ratings

அஞ்ஞாடி

ஒன்றரை நூற்றாண்டுக் காலம் ... தமிழகத்தில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இரு பெரும் சாதிக் கலவரங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள்... சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் இயங்கும் வன்முறை..…

4.8/5 · 35 ratings
4.8/5

அஞ்ஞாடி

அஞ்ஞாடி எழுத்தாளர் பூமணியால் எழுதப்பட்ட மிகப்பெரிய புதினம் ஆகும். மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு என இப்புத்தகத்தை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிற…