நெஞ்சுக்கு நீதி (ஐந்தாம் பாகம்)
Share:

நெஞ்சுக்கு நீதி (ஐந்தாம் பாகம்)

Nenjukku Neethi (Aindhaam Paagam)

Check Price on Amazon

நெஞ்சுக்கு நீதி (ஐந்தாம் பாகம்)

Nenjukku Neethi (Aindhaam Paagam)

பக்கங்கள்
1040
பதிப்பகம்
திருமகள் நிலையம்
மொழி
தமிழ் (Tamil)

முதல் பாகம் தினமணிக் கதிர் இதழில் தொடராக வெளியானது. 1924 இல் கருணாநிதியின் பிறப்பு முதல் 1969 இல் அவர் தமிழ்நாட்டின் முதல்வராகும் வரையான அவரது வாழ்க்கை நிகழ்வுகளைக் கூறுகிறது. 1969–76 நிகழ்வுகளை விவரிக்கும் இரண்டாம் பாகம் குங்குமம் இதழில் தொடராக வெளியானது. 1976–88 காலகட்ட நிகழ்வுகள் பற்றி மூன்றாம் பாகமும், 1989–96 நிகழ்வுகளை நான்காம் பாகமும் விவரிக்கின்றன.1996–1999 வரையிலான நிகழ்வுகளை விவரிக்கும்…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Novel நாவல்

More like this


நெஞ்சுக்கு நீதி முதல் பாகம்

மனிதன், நூறண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயக் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ''ஐம்பது வயதைத்…

நெஞ்சுக்கு நீதி - மூன்றாம் பாகம்

மனிதன், நூறண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயக் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ''ஐம்பது வயதைத்…

நெஞ்சுக்கு நீதி - இரண்டாம் பாகம்

மனிதன், நூறண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயக் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ''ஐம்பது வயதைத்…

நெஞ்சுக்கு நீதி - நான்காம் பாகம்

நெஞ்சுக்கு நீதி மூன்று பாகங்களை எழுதி முடித்து வெளியிட்டு விட்டு, இப்போது நான்காம் பாகத்தை எழுத ஆரம்பிக்கிறேன். எனக்கு 77 வயது நிறைவுற்று 78 ஆம் வயது நடைபெற்றுக் கொண்…

பாயும் புலி பண்டாரக வன்னியன்

தமிழ் ஈழ மண்ணின் பகுதியான வன்னிநாடான அடங்காப்பற்றின் காவலன் வைரமுத்து, பண்டாரக வன்னியன் என்னும் சிப்புப் பெயரில் வரலாற்றுப் புகழ் கொண்டவன். தமிழ்நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சியும் -…

நெஞ்சுக்கு நீதி, முதல் பாகம்

1924 முதல் 1969 வரையிலான காலகட்ட கலைஞரின் நினைவுத் தொகுப்பு Penned down his own biography along with various incidents occurred throughout the t…

4.75/5 · 8 ratings

என் தம்பி வைரமுத்து

உரைகளில் கலைஞரின் பரந்த அறிவு - பாசாங்கில்லாத அன்பு - செல்லக் கோபம் - சிக்கனமில்லாத பாராட்டு - தனது பகுத்தறிவுத் தராசில் படைப்புகளை எடைபோடும் கண்டிப்பான கறார்த்தனம் - த…

3.5/5 · 4 ratings

தென்பாண்டிச் சிங்கம்

வரலாற்றுப் புதினம் என்பது ஒரு இனத்தினுடைய, ஒரு காலகட்டத்திலு நிகழ்ந்த சம்பவங்களைச் சான்றுகளுடனும், கால, புள்ளி விவரங்களுடனும் கூறுவது மட்டு மாகாது. சரித்திர ஆராய்ச்சிய…

சங்கத் தமிழ்

''சங்கத் தமிழ்'' என்னும் நால், சங்க காலத் தமிழ்ச் சொல் ஓவியங்கள் சிலவற்றை, இன்றைய தமிழர், இனிது படித்து உணர்ந்து உவகை கொள்ளும் வகையில், தெள்ளத் தெளிந்த தமிழ்க் கவிதைகளாக ஆக்க…

16 கதையினிலே

16 கதைகளிலும் இந்தச் சமுதாயம் பற்றிய என் சிந்தனையோட்டத்தைக் காணமுடியும். உண்மைகள் சில நேரம் கசக்கும். சில மருந்துகள் கூட கசக்கும்; ஆனால் அவை தான் நோய் தீர்க்கும்.

கையில் அள்ளிய கடல்

முதல்வர் கலைஞர் அவர்கள் பல்வேறு கால கட்டங்களில் அவ்வப்போதுள்ள சூழ்நிலைகளுக்கேற்ப பத்திரிகைகட்கு அளித்த பேட்டிகள், கேள்வி - பதில்கள், அரசியல் விளக்கங்கள் ஆகியவைகளைத் தொகுத்து '…

மொழிப் போரில் ஒரு களம்

என் தம்பி கருணாநிதியைப் பார்த்துவிட்டுத்தான் வருகிறேன். இங்கே பேசியவர்கள் கருணாநிதி தனிமைச் சிறையில் தவிக்கிறார் என்று தவறாகச் சொல்லிவிட்டார்கள். தம்பி கருணாநிதியைத் தனிம…