Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
இலக்கியம் பேசும் அண்ணாவின் கடிதங்கள்
Ilakkiyam Pesum Annavin Kadidhangal
- பக்கங்கள்
- 200
- பதிப்பகம்
- ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
நாடகப் படைப்பாளர், புதிய ஆசிரியர், சிறுகதைச் செல்வர், கட்டுரையாளர், சொற்போழிவாளர், சமூகச் சிந்தனையாளர், பகுத்தறிவாளர், இயக்க ஆக்கர், சட்ட மன்ற வல்லார், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மக்கள் தலைவர், நெஞ்சுடை மனிதர், இவ்வளவு ஆற்றலும் பண்பும் அணி செய்யப் பல துறைகளிலும் முகடு எய்தி முத்திரை பதித்த இவர் அண்ணா என்று மக்களால் அன்பொழுக அழைக்கப்பெற்றார், பின்னர் பேரறிஞர் அண்ணா என்றும் போற்றப் பெற்றார். தமிழ் …
Genres
Shelves
More like this
மலரும் நினைவுகள்
மனித வாழ்க்கையில் மலரும் நினைவுகள் எண்ணிலடங்காதவை. என் பொதுவாழ்க்கையில் சட்டப் பேரவையில் நான் ஆற்றிடும் கடமையின் போது நிகழ்ந்தவை குறித்து நினைவு கூர்ந்திடும தூண்டுதலைச் செ…
பாரதி கருவூலம்
அச்சில் வெளிவந்த பாரதியின் இரண்டாம் படைப்பு 'ஹிந்து' நாளிதழில் டிசம்பர் 1904இல் பிரசுரமான கடிதயாகும். 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இன்றுவரை தென்னகத்தின் தலையாய …
ரவீந்திரரின் ரஷ்யக் கடிதங்கள்
தாகூர் மிகச்சிறந்த மனிதாபிமானி நல்லனவற்றைத்திறந்த உள்ளத்தோடு வரவேற்கும் சான்றின்மை அவரிடம் இருந்தது. அவர் ரஷ்யாவில் கண்ட வியத்தகு சாதனைகளைத் தம் நண்பர்களுக்கும் செய்தித்தாள்கள…