Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்
Ekkalathukkum Ettra Kathaigal
- பக்கங்கள்
- 70
- பதிப்பகம்
- மங்கை வெளியீடு
- மொழி
- தமிழ் (Tamil)
வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட கதைகள் எக்காலத்துக்கும் ஏற்றவையாக இருப்பதைக் காணலாம். வாழ்க்கையின் அடிப்படைப் பண்புகள் ஒன்றாக இருந்தாலும் காலமும் சூழலும் அவற்றின் நடை உடை பாவனைகளை மாற்றிக் கொண்டுள்ளன. எனினும் பழைய பண்பாடும் பாரம்பரியமும் சிதையாமல் மக்களை ஈர்த்துத் தம் வசமாக்கிக் கொண்டுள்ளன. எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள் எனத் தேர்ந்தெடுத்த புராணக் கதைகளின் தொகுப்பாக சாந்தா ரங்காச்சாரி அவர்கள் தொகுத்த…
Genres
Shelves
More like this
ஈசாப் கதைப் பாடல்கள்
உலகப்புகழ் பெற்ற ஈசாப் கதைகளை எளிய பாடல் வடிவில் தந்த நூல். 38 பாடல்கள். விலங்குகள் மற்றும் பறவைகளின் உரையாடல்கள் வழியாக நீதிக் கருத்துக்களை விளக்குகிறது. குழந்தைகளின் ம…
சிரிக்கும் பூக்கள்
குழந்தைகளின் உலகத்தை வண்ணமயமாகவும் கலகலப்பாகவும் காட்டும் படைப்பு. சுமார் 110 பாடல்கள். சிரிப்பும் மகிழ்ச்சியும் கலந்த பாடல்கள் வழியாக விழுமியங்களைப் புகட்டியிருப்பது இதன் …
மலரும் உள்ளம்
குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் மிகச்சிறந்த படைப்பு. குழந்தைகளின் அன்றாட வாழ்வியல் சூழல்களை அடிப்படையாகக் கொண்ட பாடல்கள். "கைவீசம்மா கைவீசு" போன்ற பாடல்கள் பல தலைமுறை…
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
எழுத்தாளர் தனது சிறுவயதில் தான் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தின் தனித்துவமான மனிதர்களை மையமாகக் கொண்டு எழுதிய நினைவுக்குறிப்புகளின் தொகுப்பு இதுவாகும். இதில் விவரிக்கப்பட்ட…
அறம்
அறம் (Aram) என்ற மையப்புள்ளியைச் சுற்றிச் சுழலும் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இந்த கதைகள் அனைத்துமே வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் அறம் சார்ந்த கேள்விகளில் தொடங்…
அணிலாடும் முன்றில்
கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாகச் சிதைந்து வரும் இன்றைய நவீன காலத்தில், குடும்ப உறவுகளின் உன்னதத்தையும் அதன் ஆழமான பிணைப்பையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் ஒரு வாழ்வியல் …
யானை டாக்டர்
பிரபல வனவிலங்கு மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்வையும், யானைகள் மீதான அவரது அளப்பரிய காதலையும் மையமாகக் கொண்டு இக்குறுநாவல் எழுதப்பட்டுள்ளது. காடுகளின் ஆன்…
ஒரு புளியமரத்தின் கதை
நாவலின் மையப் புள்ளியாக விளங்கும் ஒரு புளியமரம், ஒரு சிறிய நகரத்தின் வளர்ச்சியையும் அதன் மக்களின் வாழ்வையும் மௌன சாட்சியாக நின்று நோக்குகிறது. பாரம்பரியத்திற்கும் நவீனத்த…
துணையெழுத்து
நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், மனித வாழ்க்கையின் விளிம்பு நிலை மனிதர்களையும், அன்றாட நிகழ்வுகளில் ஒளிந்திருக்கும் ஆழமான…
ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 1
பதினாறு வயதில் கைம்மை பூண்ட கௌரிப் பாட்டி ஒரு கொளுத்தும் வெயிலில் நடந்து வருவதிலிருந்து தொடங்கும் இந்தத் தொகுப்பு, யுக சந்தியில் நிற்கும் தமிழ்ச் சமூகத்தின் மனிதர்களை ஒவ்வ…
மன்னன் மகள்
ராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தில் கங்கைச் சமவெளியைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கப் படையெடுப்பை மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. சோழப் பேரரசின்…
கிடை
இந்தக் குறுநாவல் கரிசல் வட்டார மக்களின் வாழ்வியலையும், ஆடு மேய்க்கும் சமூகத்தினரின் தனித்துவமான பண்பாட்டையும் பின்னணியாகக் கொண்டது. கிராமப்புற சமூகத்தில் நிலவும் சாதி வேறு…