சிற்பங்களைச் சிதைக்கலாமா?
Share:

சிற்பங்களைச் சிதைக்கலாமா?

Sirpangalai Sidhaikkalamaa?

Check Price on Amazon

சிற்பங்களைச் சிதைக்கலாமா?

Sirpangalai Sidhaikkalamaa?

பக்கங்கள்
16
பதிப்பகம்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788123416106

சிற்பங்களை வரலாற்றுச் சம்பவத்தையும், இதிகாசச் சுருக்கத்தையும் மையமாக வைத்துச் சிற்பிகள் வடிவத்தார்கள். மேலை நாடுகளில் புகழ்பெற்ற சிற்பி சிறிய வடிவத்தில் சிற்பத்தைச் செய்ய, அவரது சீடர்கள் அதைப் பெரிதாகக் கல்லில் வடிப்பார்கள். பளிங்கைக் காட்டிலும் சிரமம் கருங்கல்லில் சிறபங்களை வடிப்பது. கல்லில் ஓவியத்தைக் காண முடிபவர்கள் மட்டுமே சிற்பங்களைச் செதுக்க முடியும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிற்ப…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Essays கட்டுரைகள்

More like this


சிம்மாசன சீக்ரெட்

சிம்மாசனத்திற்கு இரகசிய குறுக்குவழி ஒன்றுமில்லை; மிக வெளிப்படையான வழி ஒன்றே இருக்கிறது. அது எல்லோருக்கும் நன்மையளிக்கும் செயல்களில் நேர்மையுடன் ஈடுபடுவதே. அவ்வாறு நற்ச…

துரோகச் சுவடுகள்

நட்பும் நம்படிக்கையும் களமிறங்கும்போது கூடவே துரோகமும் இறங்கிவிடுகிறது. ஒவ்வொரு காலகட்டங்களிலும் மனிதம் தம்மை உணரும்போதோ, திரும்பி பார்க்கின்ற போதோ சுவாரசியங்களினூடே த…

வாழ்க்கையே ஒரு வழிபாடு

இந்திய ஆட்சிப் பணியில் உயர் அதிகாரியாகப் பணிபுரியும் வெ.இறையன்பு, இன்றைய இளைஞர்களின் நலனிலும் நாளைய இந்தியாவின் வளத்திலும் அதிக அக்கறை உள்ளவர். எழுத்தை ஆளும் திறமை படை…

நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும்

எழுதுவது எல்லோரும் விரும்புகிற விஷயம், ஆனால் பலருக்கு பல்வேறு கோணங்களில் வெளிப்படுகிறது. ஒருவரின் சமூக வாழ்நிலையும், வளர்ந்த சூழல் மற்றும் சுற்றுப்புறங்களின் பாதிப்பும்தா…

உன்னோடு ஒரு நிமிஷம்

தாய் -தந்தையின் கண்டிப்புக்கும் வழிகாட்டுதலுக்கும் ஆற்றுப்படுத்தலுக்கும் பிள்ளைகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ,வளரும் பருவத்தில் உள்ளவர்களின் வாழ்க்கை அடைய…

எப்போதும் இன்புற்றிருக்க...

‘நான் எப்போது சந்தோஷமாக இருக்கமுடியும்..?’ என்கிற ஏக்கப்பெருமூச்சுடன், வாழ்வில் திருப்புமுனையை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் அதிகம். அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் இன்னல்…

ஏழாவது அறிவு பாகம் 2

நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாக வேதனைகளை விட்டுச் செல்லாமல் சாதனைகளை விட்டுச் செல்லவேண்டும். தன்னம்பிக்கையும் துணிவும் நேர்மையும் இருக்கும்போது வெளிப்படும் எண்ணங்களே உயர்வுதரும் …

சாகாவரம்

சாகவரம் ;மனிதனின் மனம் எந்தச் சலனமும் இன்றிச் சீராக இயங்கிக்கொண்டிருக்கும். அத்தகையோனின் வாழ்வில் எதிர்பாராத துன்பம் ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் , அந்தச்சீர்மையின் தன்மையில் சலனம் …

அரிதாரம்

ஒரு கவிஞன் கதை எழுதினால் அவன் சமைக்கும் படைப்பின் ருசி எப்படி தனிசுவையைத் தோற்றுவிக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்று. பத்தொன்பது சிறுகதைகளும் ரகசியமாய் வந்து மனதில் இடம்…

அழகோ அழகு

பண்டைக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்த முதியவர்களு பெற்றோர்களும் சிறுவர்களுக்கு நீதிக் கதைகளைக் கூறி வந்துள்ளனர். தாம் இளமையில் கேட்டறிந்த கதைகளில் அவர்கள் தம் கற்பன…

உள்ளொளிப் பயணம்

உள்ளொளிதான் ; ஆனால் அதன் பயணம் எல்லை இல்லாதது. ஒரே பரிமாணம் கொண்ட காலத்திற்கும் புத்தரிமாணம் கொண்ட தளத்திற்கும் எல்லை இர்ரை என்பதால் உள்ளொளிக்கும் எல்லை இல்லை. கதைகள் சமுதாய …

ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்

ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் ஒளிந்திருக்கும் கனவுகளில் - ஒன்று ஐ.ஏ.எஸ். ஆவதுக்குறித்துதாம். அது நணவாகுவதற்கு என்னென்ன வழிமுறைகள் - பயிற்சிகள் - வினா - விடைகள் குறித்த அனை…