பைசாசம் (வரலாற்றுப் புதினம்)
Share:

பைசாசம் (வரலாற்றுப் புதினம்)

Paisasam (Varalaatrup Pudhinam)

Check Price on Amazon

பைசாசம் (வரலாற்றுப் புதினம்)

Paisasam (Varalaatrup Pudhinam)

பக்கங்கள்
383
பதிப்பகம்
பழனியப்பா பிரதர்ஸ்
மொழி
தமிழ் (Tamil)

பைசாசம் ,வரலாற்று நாவல் உலகில் சற்று வித்தியாசமான முயற்சி.ஒரு சிறிய கிராமத்தில் சுற்றிச் சுழன்று நடக்கும் கதை. இராஜாக்கள் கத்தியைக் தூக்காமல் ஒற்றர்கள் வேவு பார்க்காமல் இளவரசிகள் காதல் புரியாமல் எளிமையான மனிதர்கள் இயல்பாக வந்து போகும் கதை. புகை சூழ்ந்த மயக்க உலகில் நிகழாமல் மண்ணோடு மண்ணாக வேர்பாய்ச்சி, கற்பனையின் எல்லை நிஜத்தின் விளிம்பைத் தொட்டுக் கொண்டு நிற்கும் கதை. இதனை வரவேற்று ஆதரித்த அத்தன…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Essays கட்டுரைகள்

More like this


இராஜகேசரி

கி.பி. 1000. தஞ்சாவூரில் மாமன்னர் ராஜராஜ சோழன் சிவபெருமானுக்கென பிரம்மாண்டமான கற்றளி எழுப்பிக் கொண்டிருக்கிறார். அவரது ஐப்பசி மாத சதய விழா நெருங்கும் நேரத்தில், சேரந…

4.16/5 · 100+ ratings

சேரர் கோட்டை, பாகம் 1

தனது மூத்த அண்ணனான ஆதித்த கரிகாலனின் கொலைக்கும், சேர நாட்டில் அமைந்துள்ள காந்தளூர்ச் சாலைக்கும் இடையில் ஒரு மர்மமான தொடர்பு உள்ளது என்பதைக் கண்டறியும் அருள்மொழிவர்மர் — ராஜ…

4.19/5 · 100+ ratings

சேரர் கோட்டை, பாகம் 2

சேரர் கோட்டை, கோகுல் சேஷாத்திரி எழுதிய ஒரு வரலாற்றுத் தமிழ்ப் புதினம். காந்தளூர் சாலைப் போரில் ராஜராஜ சோழன் அடைந்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட நூல். களரிப்…

4.24/5 · 91 ratings

பைசாசம்

பன்னிரெண்டாம் நூற்றாண்டின் பாண்டிய நாட்டில், சிவகங்கை மாவட்டத்தின் திருக்கோளக்குடி என்ற சிற்றூரில் மனநிலை குன்றிய மூவேந்தன் ஊருணிக்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறான்…

4.08/5 · 91 ratings

உதயபானு - கார்மேகம்

Karmegam (Dark clouds) is book I in the Udhayabanu historical fiction series. This series is a sequel to author's well known earlier works - Rajak…

3.89/5 · 45 ratings

உதயபானு - பனித்திரை

Panithirai (Veil of Mist) is book II in the Udhayabanu historical fiction series. This series is a sequel to author's well known earlier works - R…

4.12/5 · 34 ratings

உதயபானு - தீம்புனல்

Theempunal (Sweet waters) is book III in the Udhayabanu historical fiction series. This series is a sequel to author's well known earlier works - …

4.47/5 · 30 ratings

உதயபானு - வார்கடல்

1001 CE. Chōḷa king Rājarāja is on his way to Aḷa nādu, the hillside western region of Pāṇḍya country to meet old malayāḷi natives settled at Pūra…

4.47/5 · 15 ratings

திருமாளிகை

கல்வெட்டுக்கள் மற்றும் இதர வரலாற்றுச் செய்திகளின் பின்னணியில் புனையப்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல் தொகுப்பு. தலைப்புக் குறுநாவலான திருமாளிகை முதலாம் இராஜராஜ சோழரின் …

4.43/5 · 14 ratings

உதயபானு - மாமழை

Maamazhai (Thunderstorm) is book V of Udhayabanu historical fiction series and a part of Rajakesari - Cherar Kottai Trilogy. 1001 CE. Chōḷa…

3.62/5 · 8 ratings

இராஜகேசரி

தமிழில் வரலாற்று நாவல்களுக்கென சிற்சில இலக்கணங்கள் இருக்கின்றன. அவற்றை மீறுகிறேன் பேர்வழி என்று முதல் நாவலிலேயே கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்ளும் உத்தேசமெல்லாம் எனக்கில்லை.…

அணிலாடும் முன்றில்

கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாகச் சிதைந்து வரும் இன்றைய நவீன காலத்தில், குடும்ப உறவுகளின் உன்னதத்தையும் அதன் ஆழமான பிணைப்பையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் ஒரு வாழ்வியல் …

4.54/5 · 1K+ ratings