Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
புலிநகக் கொன்றை
Pulinakak Kondrai
- பக்கங்கள்
- 336
- பதிப்பகம்
- காலச்சுவடு பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788187477288
தென் தமிழ்நாட்டில் வசித்த தென்கலை ஐயங்கார் குடும்பம் ஒன்றின் நான்கு தலைமுறைகளின் வாழ்க்கை, படர்ந்து விரிகிறது இந்த நாவலில். எப்போதோ நடந்த நிகழ்வு ஒன்றில் பிறந்த சாபம் தங்களைத் தலைமுறை தலைமுறையாகத் துரத்துகிறதோ என்ற ஐயம் அந்தக் குடும்பக் கதையின் பின்திரை. படுத்த படுக்கையாக இருக்கும் பொன்னாபாட்டி தன் நினைவுகளுடன் போராடிக் கொண்டிருக்கிறாள். சிதறுண்டுபோன, மங்கலான அவளது உலகினுள் அவளது கொள்ளுப் பேரன்கள…
Genres
Shelves
More like this
தி டைகர் கிளா ட்ரீ: எ நாவல்
The Tigerclaw Tree follows the shifting fortunes of four generations of a Tenkalai Iyengar family, as each member confronts his or her own role in…
திரும்பிச் சென்ற தருணம்
'திரும்பிச் சென்ற தருணம்' இந்தத் தொகுப்பிலேயே எனக்கு மிகவும் பிடித்த தன்வரலாற்றுக் கதையாடல். ஒரு தேர்ந்த சிறுகதையின் வடிவமைப்புடன் சொல்லப்பட்டிருக்கும் இந்த நிகழ்வுக்கோவை வா…
கலங்கிய நதி
ஈடுகட்ட முடியாத இழப்பின் பிடியில் சிக்கித் தவிக்கும் அரசு அதிகாரியான சந்திரன் அஸ்ஸாமில் தீவிர வாதிகளால் கடத்தப்பட்ட இன்ஜினீயர் ஒருவரை மீட்கும் பணியில் முனைந்து ஈடுபடும்ப…
கலங்கிய நதி
The Muddy River tells and re-tells the story of Ramesh Chandran, a bureaucrat caught up in the machinations of Assamese politics and public sector…
அக்கிரகாரத்தில் பெரியார்
தமிழ்ச் செவ்வியல் மரபில் ஆசிரியருக்குள்ள பரிச்சயமும் நவீன அறிவுத் துறைகள் சார்ந்த புரிதலும் கட்டுரைகளுக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றன. தெளிவான, சரளமான நடையில், ந…
எங்கு செல்கிறோம்?
முக்கியமான காலகட்டத்தில் அமெரிக்கா, காஷ்மீர், கேரளம், மேற்கு வங்கம், அசாம் என பயணம் மேற்கொண்டு தொடர் கட்டுரைகளாக ‘இந்து தமிழ்’ நாளிதழில் பி.ஏ.கிருஷ்ணன் எழுதியவற்றின் தொகு…
பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு
இது கி.பி. 1000-ஆம் ஆண்டு வாக்கில் சோழப் பேரரசின் பொற்காலத்தை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்ட ஒரு புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமாகும். அரியணையைக் கைப்பற்ற நடக்கும் சூழ்ச்சிக…
சிவகாமியின் சபதம்
ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…
சில நேரங்களில் சில மனிதர்கள்
தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…
கடல் புறா, பாகம் 1
சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், கடற்படை வலிமையையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். ஸ்ரீவிஜய நாட்டு இளவரசிக்கு உதவும் நோக்கில் புறப்பட…
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது இந்தப் படைப்பு. எந்த …
கள்ளிக்காட்டு இதிகாசம்
தேனி மாவட்டத்தின் வைகை அணைப் பகுதியில் வாழ்ந்த விளிம்புநிலை விவசாயிகளின் வாழ்வியலைப் பேசும் ஒரு உன்னதப் படைப்பு இது. அணைக்கட்டுத் திட்டத்திற்காகத் தங்கள் நிலங்களையும், வாழ்வ…