அறிஞர் அண்ணாவின் 1858-1948
Share:

அறிஞர் அண்ணாவின் 1858-1948

Arignar Annavin 1858-1948

Check Price on Amazon

அறிஞர் அண்ணாவின் 1858-1948

Arignar Annavin 1858-1948

பக்கங்கள்
88
பதிப்பகம்
சீதை பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)

நாடகாஆசிரியாய், நடிகர், திரைப்படகதாசிரியர், நாவலாசிரியர் சிறந்த பத்திரிகையாள், போன்ற பல்வேறு சிறப்புகள் பெற்ற அண்ணா ஒரு காவியமாகி வரலாறு படைத்தவர். அத்தகை அண்ணாவின் வாழ்க்கை, அரசியல் வாதிகளுக்கும் மட்டுமின்றி இளைஞர்களுக்கும் நல்வழி காட்டியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் எளிய முறையில் சுவையாகவும், கருத்து செறிவு மிக்கதாகவும் எழுதப்பட்டது "காலத்தை வென்று காவியமான அண்ணா!"என்னும் இந்நூல்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
Essays கட்டுரைகள்

More like this


நீதி தேவன் மயக்கம்

அறிஞர் அண்ணா அவர்களின் 'நீதி தேவன் மயக்கம்' வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் இது படிக்க தெவிட்டாததாக இன்றும் இருக்கிறது. இராவணனின் வாத்த்தை அண்ணா விளக்கு…

ஏ! தாழ்ந்த தமிழகமே!

1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் ச…

அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும்!

பரந்த கல்வி,இருமொழிப் புலமை சிறந்த முறையில் விவாதிக்கும் ஆற்றல் அமையப் பெற்ற நல்லறிஞர்கள் நால்வரும் கம்பன் காவியத்தால் நாட்டுக்கு விளைந்த விளைவுகளை விவாதித்து முடிவு கூறி…

திராவிடர் நிலை; தமிழரின் தனிப் பண்பு

சென்னையில் 21.1.1950 சனிக்கிழமை சால்ட் கொட்டகைக்கு எதிரில் அழகிரி திடலில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக மாநாட்டில் திரு சித்தய்யன் அவர்கள் தலைமையில் அறிஞர் அண்ணா அவர்க…

தஞ்சை வீழ்ச்சி

தஞ்சை மாவட்டத்தில் திரும்பிய மக்கமெல்லாம் கோயில்தான். எதை எழுதுவது எதை விடுவது என்றே புரியாமல் விழித்தேன்! இம்மாவட்டத்தில் சுற்றுலாச் செல்லும் அன்பர்களுக்கு உதவும் பொருட்டு …

அறிஞர் அண்ணாவின் விடுதலைப் போர்

திராவிட நாடு '' என்று நாம் குறிப்பிடுவது,இன்றைய சென்னை மாகாணத்தை. இந்தியாவிலிருந்து, இப்பகுதியைத் தனியாக்கினால் மிகச் சிறு நாடாக இருக்கும், இச்சிறு நாடு எப்படித் தன…

சிலந்தியும் சிவனும்

அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் காலத்தை வென்று வாழும் காலப் பெட்டகம்.பேரறிஞர் அண்ணா தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றல் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். பேரறிஞர் அண்ணா -சிறுகதை, புதினம் , …

அறிஞர் அண்ணாவின் சமுதாயப் புரட்சி நாடும் ஏடும்

தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறப்பாகச் சொற்பொழிவாற்றவும் எழுதவும் வல்லவர். இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதியிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை இயக்கி இருக்கிறார்…

அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்

அண்ணாதுரை மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார்[7]. தமிழில் சிலேடையாக, அடுக்கு மொழிகளுடன், மிக நாகரிகமான முறையில், அனைவரையும் கவர்கின்ற வகைய…

நிலையும் நினைப்பும்

பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டில் அவரது எழுத்துகளும் பொழிவு களும் பலர்க்கும் பயன்படும் வகையில் நாங்கள் வெளியிட்டு வருகிறோம்.அதன் ஒரு கூறு தான் இந்த நிலையும் நினைப்பும் ' என்ற…

தீ பரவட்டும்

இந்தி சனியனுக்கு இவ்வளவு எதிர்ப்பு இருக்கும் என்று தெரிந்திருந்தால் , நான் இதிலே கை வைத்திருக்கவே மாட்டேன் -சி.ராஜகோபாலாச்சாரியார். இங்கு வீரத்துக்கு இலக்…

4.8/5 · 7 ratings
4.8/5

அறிஞர் அண்ணாவின் வர்ணாசிரமம்

பிற அரசியல்வாதிகளைப் போல் மக்களை விட்டு ஒதுங்கி நிற்காமல் , மக்களோடு இணைந்து அவர்களை அணைத்துக்கொண்டு அரசியல் செய்தவர் அண்ணா , அதனால்தான் அவருக்குப் பல லட்சக்கணக்கான தம்பிகள்…