கண்டேன் இலங்கையை
Share:

கண்டேன் இலங்கையை

Kanden Ilangaiyai

Check Price on Amazon
4.1/5 · 29 ratings

கண்டேன் இலங்கையை

Kanden Ilangaiyai

4.1/5 · 29 ratings
வடிவம்
Paperback
பதிப்பகம்
வானதி பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0DN42KDSK

இன்றைக்கு 83 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக 'மரகதத் தீவு' என்று வர்ணிக்கப்படும் இலங்கைக்கு அமரர் கல்கி பயணம் செய்த அனுபவங்களை "கண்டேன் இலங்கையை" எனும் தலைப்பிலான பயணக்கட்டுரைத் தொகுப்பாக வெளியானது. இந்த கட்டுரைகள் எழுதப்பட்ட காலத்தில் இருந்த சிலோன், இப்போதைய ஸ்ரீலங்கா, பலவிதங்களில் மாற்றம் கண்டுள்ளது எனினும் அடிப்படையான பண்பாடும் சுவைகளும் மரபுகளும் அப்படியேதான் உள்ளன என்று தோன்றுகிறது. கல்கிய…

Interested in this book? Check Price on Amazon
Quotes

அப்போதெல்லாம்தான் நான், ‘நெஞ்சே, பொறு! பொறுத்தார் பூமியாள்வார் அல்லவா? உலகத்தில் உள்ள முட்டாள் பசங்கள் எல்லாம் பூமி என்னுடையது உன்னுடையது என்று அடித்துக் கொண்டிருக்கட்டும். நாம் பொறுமையாக இருந்து பூமியை அமுக்கிக் கொண்டுபோய்விடலாம்’ என்று என் நெஞ்சுக்கு கீதோபதேசம் செய்து வந்தேன். ஆனால் உண்மையில் மேற்படி பழமொழியில் எனக்கு நம்பிக்கை கிடையாதென்று நேயர்களுக்கு இரகசியமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் ஊரில் இம்மாதிரித்தான் ஒரு சாது மனுஷர் ‘பொறுத்தார் பூமியாள்வார்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். கடைசியில் என்ன ஆயிற்று? அந்தப் பொறுமைசாலிக்குப் பூமி கிடைத்ததா? ஆம். கிடைத்தது. சரியாக ஐந்து அடி, ஆறு அங்குலம் பூமி கிடைத்தது.

More Quotes...
Shelves
பயணம் Travel

More like this


நம் தந்தையர் செய்த விந்தைகள்

பயண இலக்கியங்கள் என்று தமிழில் அரும்பியபோது அற்புதமான கட்டுரைகளை எழுதி அந்தத் துறையில் மிக அழுத்தமாய்த் தடம் பதித்தவர் பேராசிரியர் கல்கி, இத்தொகுப்பில் உள்ள பல கட்டுரைகள் …

பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு

இது கி.பி. 1000-ஆம் ஆண்டு வாக்கில் சோழப் பேரரசின் பொற்காலத்தை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்ட ஒரு புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமாகும். அரியணையைக் கைப்பற்ற நடக்கும் சூழ்ச்சிக…

4.7/5 · 10K+ ratings

சிவகாமியின் சபதம்

ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…

4.43/5 · 4K+ ratings

அலை ஓசை

இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தையும், நாடு தழுவிய பிரிவினையின்போது மக்கள் எதிர்கொண்ட துயரங்களையும் இந்தப் புதினம் மிக ஆழமாகப் பதிவு செய்கிறது. உலக வரலாற்றின் மாபெரு…

3.93/5 · 1K+ ratings

மோகினித் தீவு

அமரர் கல்கியின் கற்பனைத் திறனில் உருவான 'மோகினித் தீவு' மற்றும் 'சோலைமலை இளவரசி' ஆகிய இரண்டு மிகச்சிறந்த குறுநாவல்களின் தொகுப்பாக இந்த நூல் மிளிர்கிறது. மர்மம் நிறைந்த…

4.13/5 · 1K+ ratings

கள்வனின் காதலி

எழுத்துலக ஜாம்பவான் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், ஒரு திருடனின் வாழ்க்கை மற்றும் அவனது காதலியின் தியாகத்தை மையமாகக் கொண்ட ஒரு சமூகப் புதினமாகும். வரலாற்றுப் …

3.9/5 · 1K+ ratings

சோலைமலை இளவரசி

இருவேறு காலகட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் ஆழமான காதலையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதி…

3.9/5 · 900+ ratings
4.8/5

பொய்மான் கரடு

ஒரு பயங்கரமான கொலை நடந்தும் யாரும் சாகாத, தீ விபத்து நேரிட்டும் யாரும் பலியாகாத சுவாரஸ்யமான கதையைச் சொல்லும் நாவல் இது. எதிர்பாராத திருப்பங்களும் கரடுமுரடான கதாபாத்…

3.99/5 · 800+ ratings

சிவகாமியின் சபதம், பாகம் 3: பிக்ஷுவின் காதல்

அமரர் கல்கியின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மூன்றாம் பாகம், பல்லவ மன்னன் மகேந்திர வர்மரின் ராஜதந்திரத்திற்கும், விதியின் வலிமைக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாகக் கொண்டத…

4.48/5 · 400+ ratings

சிவகாமியின் சபதம் பாகம் 1, 2

Sivakamiyin Sabadham’ is a historical Tamil novel set in 7th century South India. The struggle for supremacy between the Chalukya Emperor, Pulikes…

4.55/5 · 400+ ratings

சிவகாமியின் சபதம் - பாகம் 4

"To meditate lifelong At the feet of Our Lord" Kalki's choice of Thirunavukkarasar's words to end his novel is indicative of the shift from…

4.52/5 · 400+ ratings

தியாக பூமி

இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தின் பின்னணியில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்தி எழுதப்பட்ட ஒரு உன்னதமான படைப்பு இதுவாகும். ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்வியல் போ…

3.85/5 · 400+ ratings