திருமூலர் பெருமான் வரலாறு
Share:

திருமூலர் பெருமான் வரலாறு

Thirumolar Perumaan Varalaru

Check Price on Amazon

திருமூலர் பெருமான் வரலாறு

Thirumolar Perumaan Varalaru

பக்கங்கள்
32
பதிப்பகம்
குறிஞ்சி பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)

"திருமூலர் - இவர் 'ஸ்டெத்' அணியாத மருத்துவ மேதை! மமதை அறியாத மந்திரக்காரர்! சித்தர் உலகின் தலைமைச் சித்தர்! சிவனே ஜீவனாக, ஒடுங்கிக் கிடந்த உன்னத பக்தர்! குருவையே போற்றிப் புகழ்ந்த மாணவர்! உலக யோகிகளின் உன்னத சற்குரு! அனைத்துக்கும் மேலாக,மானுட உயர்வையே சிந்தித்துக்கிடந்த மனிதநேயக்காரர்! இவருக்கு,வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்க்கை இருக்கிறது.ஆனால், வரலாறு இல்லை.உத்த தமிழராகிய இவரின் முகத்தையும் முகவரியையு…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Biography வாழ்க்கை வரலாறு

More like this


சித்தர்கள் அருளிய வசிய ஜால தந்திரங்கள்

சித்தர்கள் நமக்கு அளித்துச்சென்ற கலைகள் பலப்பல ஆனால் அவற்றில் பல கலைகள் இருந்த இடம் தெரியாமல் மனைந்து போயின அதுபோல மறைந்துபோய்விடும்கலைகளில் ஒன்று சித்தர்கள் அருளிய வசிய ஜ…

சித்தர்கள் அருளிய ஜால வித்தை வசியங்கள்

கற்றார் நெஞ்சம் களிகூறும் வண்ணம் நற்றமிழால் சித்தர்கள் பாடிச்சென்ற பாடல் தொகுப்புகள் பல உள்ளன அவற்றில் சித்தர்கள் உயர்ந்து தத்துவம் வைத்தியம்.வாதம் யோகம் ஞானம் போன்ற பல துறைகளை அள…

திருமூலர் அருளிய திருமந்திர மாலை

திருமூலரின் பூரண ஆசியுடன் இதனைப் படிப்பதற்கும் பாதுகாப்பதற்கும், சித்தர்களின் பெருமையை உணர்வதற்கும் மட்டுமே பயன்படுத்துவோம் என்ற உறுதியுடன் நீங்கள் படித்து இன்புற வேண்டுமென்…

சித்தர்களின் சாகாக்கலை

உயர்நிலையை அடைந்த ஞானிகளும் சித்தர்களும் மகான்களும் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கருணையோடு தாங்கள் அடைந்த மரணமில்லாத பெருவாழ்வை மற்ற சாமான்ய மக்களும் அடைய வேண்டு…

சித்தர்களின் மந்திரக்கலை

யாதவப் பிரகாசரை குருவாகக் கொண்டவரான இவருக்கு முக்தியளிக்கும் மந்திரத்தை அறிந்து கொள்ள பேராவல். இவரது குருவால் அதனை இவருக்கு உணர்த்த இயலவில்லை. திருக்கோட்டியூர் நம்பி ம…

சித்தர்களின் பூசா விதிகள்

இறைவனுக்கு நைவேத்தியத்தைப் படைக்கும் போது அவனுடைய புகழ்பாடி அவனை மகிழ்வித்துப் படைப்பதே சிறப்பாகும். யானையானது விளாம் பழத்தினுடைய சாரத்தை எவ்விதம் புசித்து மகிழ்கிறதோ…

சித்தர் பாடல்கள் (பெரிய ஞானக்கோவை)

தமிழுக்கு, வரலாற்றுக்கு, சித்தர் இலக்கியத்திற்கு ஒரு ஆய்வியல் அறிஞரை அறிமுகப்படுத்த வேண்டு மென்றால் நம் நினைவுக்கு சட்டென வருபவர் திரு சி.எஸ். முருகேசன் அவர்கள்தான். 'எழு…

நந்தீசர் நிகண்டு 300

திருக்கயிலாயத்தில் சிவபெருமானின் முதல் காவல் தலைவராய் விளங்குபவர் நந்தியெம்பெருமான. இவரே சிவபெருமானிடமிருந்து சித்துகள் பலவற்றை அறிந்தவர். இவர் சித்தர்களுக்கெல்லாம் அப்பா…

சுழுமுனை

வழிகாட்டியான நானும் இந்த 'சுழுமுனை' பாதைக்குப் புதியவன் தான். ஆனாலும் ஆங்காங்கே சித்தர்கள் நாட்டிய வழிச்சுட்டி பலகைகளின் உதவியால் குறிப்பிட்ட இலக்கை அடைய முடியும் என்ற ந…

அகத்தியர் அருளிய பூஜா தீட்சா விதிகள்

குருமுனி என புகழப்படுகிற ஸ்ரீ அகத்திய சித்தர் பல்வேறு சித்துக்களையும் அற்புதங்களை பல புத்தகப்படிப்பினைகளையும் மனிதர் வாழ்விற்கு வழிகாட்டிய சித்தராவார் . அகத்தியர் பூஜா வ…

சதுரகிரி சித்தர்கள்

"அரசுப் பதிவேடுகளில் மூலிகை வனமாக சுட்டப்படும் இந்த சதுரகிரி, உண்மையில் சித்தர்கள் வாழுமிடமாக, பல ஆன்மிகவாதிகளால் நம்பப்பட்டு வருகிறது. இங்கு குடிகொண்டுள்ள சுந்தர மகா…