அதிசயத் தாவரங்களும் அற்புதத் தகவல்களும்
Share:

அதிசயத் தாவரங்களும் அற்புதத் தகவல்களும்

Athisayat Thaavarankalum Arputhat Thakavalkalum

Check Price on Amazon

அதிசயத் தாவரங்களும் அற்புதத் தகவல்களும்

Athisayat Thaavarankalum Arputhat Thakavalkalum

பக்கங்கள்
117
பதிப்பகம்
சாரதா பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)

இந்த உலகில் உயிர்கள் உள்ளன என்றால் அதற்கு முக்கிய காரணமாக உள்ளவை தாவரங்களே. தாவரங்கள் இன்றி உயிர்கள் வாழவே முடியாது. உயிர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனையும், உணவையும் தாயாரித்துக் கொடுக்கும் பணியை இவைகளே செய்கின்றன. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் குறிக்கோள்களில் ஒன்று அறிவியல் செய்திகள் எளிய தமிழில், மக்களுக்கும் மாணவர்களுக்கும் சென்று அடைய வேண்டும் என்பதே. இந்த அடிப்படையில் தாவரங்களைப் பற்றி அறிந்து…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Science அறிவியல்

More like this


வெற்றி கலிலியோவிற்கே

இந்தக் கிழமை ‘ஜோசியத்தால் கெட்டேன்’ எனச் சிறைக் கொட்டிலில் இருந்து கொண்டு தலையில் கைவைத்துப் புலம்பும் ஒரு தொழில் அதிபரின் உண்மைக் கதையை சொல்லப் போகிறேன். இதைப் படித்துவிட்ட…

மனித வாழ்வில் மரங்கள்

மரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் த…

தானியங்கள்

தானியங்கள் என்பது மோனோகோட்டிலிடோனஸ் வகையின் தாவரங்கள், அவை மீட்லிகோவ் குடும்பத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் கம்பு, ஓட்ஸ், பார்லி, பக்வீட் போன்றவை அடங்கும். இதுபோன்ற தாவர பயி…

காய்கறிகள் பண்பும், பயனும்

நம் வாழ்க்கையில் மிக மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது காய்கறிகளாகும். ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் தினமும் குறைந்தது 250 கிராம் காய்கறிகளைச் சாப்பி…

கி.மு கி.பி

குமுதம் இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நூல், உலக வரலாற்றின் சுவாரசியமான பக்கங்களை எளிய நடையில் விவரிக்கிறது. மனித நாகரிகத்தின் த…

4.06/5 · 2K+ ratings

மனிதனும் மர்மங்களும்

உலகெங்கும் பரவிக் கிடக்கும் அமானுஷ்ய சம்பவங்களையும், மனித அறிவுக்கு எட்டாத மர்மங்களையும் இந்தப் புத்தகம் சுவாரசியமாக விவரிக்கிறது. மோகினிப் பிசாசுகள், குட்டிச் சாத்தான்கள் …

3.8/5 · 1K+ ratings

கற்றதும் பெற்றதும்

ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏ…

4.16/5 · 800+ ratings

ஏன்? எதற்கு? எப்படி? - II

'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?'_தான் ந…

4.19/5 · 700+ ratings

தலைமைச் செயலகம்

மூளையைப் பற்றி ஜூனியர் விகடனில் சுஜாதா எழுதிய சுவையான தொடர் தான் தலைமைச் செயலகம்.

4.03/5 · 200+ ratings

கடவுள்

கடவுளை உணர வழியென்ன — வேதாந்தமா, விஞ்ஞானமா? இரண்டு தசாப்தங்களில் ஐந்து வெவ்வேறு தொடர்களாக வெளியான கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல், இந்தக் கேள்வியை அச்சமின்றி எதிர்கொள்கி…

4.06/5 · 200+ ratings

பெண்ணின் மறுபக்கம்

உலகில் முதலில் தோன்றியது ஆண்தான் என்று நம்பிக்கை கொண்டவர்களுக்கு இந்தப் புத்தகம் அடித்தள அதிர்ச்சியைக் கொடுக்கிறது. டாக்டர் ஷாலினி, பரிணாமம், மரபணு அறிவியல் மற்றும் உளவியலி…

4.14/5 · 100+ ratings