Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
நம்பிக்கை மலர்கள்
Nambikkai Malargal
- பதிப்பகம்
- வானதி பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788184026368
மனிதன் சிந்திக்கத் தெரிந்தவன். நன்மையையும் தீமையையும் இந்தச் சிந்தனைதான் கொண்டு வருகிறது. ஒன்றா, இரண்டா ! படுத்தால் ஒன்று, எழுந்தால் ஒன்று ஆயிரம் சிந்தனைகள். ஒவ்வொன்றுக்கும் வடிவம் கொடுத்துப் பார்த்தால் பைத்தியம் தெளிந்தாலும் தெளியும்; பிடித்தாலும் பிடிக்கும். இந்த நம்பிக்கை மலர்கள் பைத்தியம் தெளிவதற்காகவே; பைத்தியம் பிடிக்கக்கூடிய மலர்களை இதில் சேர்க்கவில்லை: எல்லாமே 'கல்கி'யின் கூந்தலுக்காக என்…
Genres
Shelves
More like this
அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10
கவிஞரின் ஆழமான ஆன்மீகத் தேடலையும், வாழ்வியல் அனுபவங்களையும் ஒருங்கே வழங்கும் ஒரு பொக்கிஷமாக இந்தப் படைப்பு திகழ்கிறது. இந்து மதத்தின் தத்துவங்கள், சடங்குகள் மற்றும் ஆச்சாரங்க…
அர்த்தமுள்ள இந்து மதம் - பாகம் 1
கவியரசு கண்ணதாசன் எழுதிய "அர்த்தமுள்ள இந்து மதம்" தொடரின் முதல் பாகம். இந்து மதத்தின் தத்துவங்கள், நம்பிக்கைகள், சடங்குகளின் பின்னணி ஆகியவற்றை எளிய தமிழில், சொந்த வாழ்க்கை அ…
சேரமான் காதலி
தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞரால் படைக்கப்பட்ட இந்தச் வரலாற்று நாவல், சேர மன்னர்களின் வாழ்வியலையும் காதலையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. சாகித்திய அகாதமி விருது பெற்ற…
இலக்கியத்தில் காதல்
"ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் தென்றலில் எழுதிய இலக்கிய விரிவுரைகளின் தொகுப்பே வெறிபிடித்த இளைஞானாக இருந்த போது எழுதியது என்பது ன்னடையிலேயே தெரியும் …
திருக்குறள் காமத்துப்பால் - உரை
திருக்குறள் உரை அச்சேற்றப் பட்டியல் என்பது திருவள்ளுவரால் இயற்றப்பட்டு, தமிழ்மறை என்னும் சிறப்புப் பெற்ற திருக்குறள் மூலமும் அதற்கு எழுதப்பட்ட வெவ்வேறு வகையான உரைநூல்களும் அச்…
தென்றல் வெண்பா 1000
வெண்பா இயற்றுவது எப்படி? நல்ல கேள்வி.. முதல்ல சில விசயம் சொல்றேன் அப்புறம் வெண்பா பற்றி போகலாம். தமிழ் உலகின் ஆக சிறந்த மொழி. காரணம் அத்தனை நெடிய பாரம்பரியம். கொண்டது. …
மனம் போல வாழ்வு
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இங்கிலாந்தில் வாழ்ந்தவர் பேரறிஞர் ஜேம்ஸ் ஆலன். அவர் மனம் போல வாழ்வு என்ற அற்புதத் நூலை எழுதியுள்ளார். இந்தியாவின் மீது ஆலன் அளவற்ற அன்பு கொண்டி…
வனவாசம்
தமிழ் இலக்கிய உலகின் வித்தகராகப் போற்றப்படும் ஒரு மாபெரும் படைப்பாளியின் வாழ்க்கை வரலாற்றை இந்த நூல் மிகத் துணிச்சலுடனும் நேர்மையுடனும் பதிவு செய்கிறது. ஒரு கவிஞராகவும்,…