பாவேந்தரின் இசையமுது
Share:

பாவேந்தரின் இசையமுது

Paavendharin Isaiyamudhu

Check Price on Amazon

பாவேந்தரின் இசையமுது

Paavendharin Isaiyamudhu

பக்கங்கள்
88
பதிப்பகம்
நாம் தமிழர் பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)

பாரதிதாசனின் இசைப் பாடல்களில் காதல் பாடல்களும் இடம் பெற்றுள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தொழிலாளியின் காதல் எண்ணங்களை வெளிப்படுத்துவதாய் இருக்கின்றன. வண்டிக்காரன், மாடு மேய்ப்பவன், பாவோடு பெண்கள், தறித்தொழிலாளி நினைவு, உழவன் பாட்டு, உழத்தி, ஆலைத் தொழிலாளி, இரும்பாலைத் தொழிலாளி, கோடாலிக் (கோடரி) காரன், கூடைமுறம் கட்டுவோர், பூக்காரி, குறவர், தபால்காரன், சுண்ணம் இடிக்கும் பெண்கள், ஓவியக்காரன் என்று க…

Interested in this book? Check Price on Amazon
Shelves
தமிழ் இலக்கியம் Tamil Literature

More like this


பாவேந்தரின் தமிழ் உணர்ச்சி

இன உணர்வற்று புழுக்கலாய் திராவிடத்துக்கு அடிமையாய் இருந்த தமிழ் இளம் பிள்ளைகளை தனது புரட்சி வரிகளால் தமிழ் தேசிய புலிகளாய் மாற்றிய “பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்” தொக…

பாவேந்தரின் இருண்ட வீடு

கல்வி அறிவில்லாத குடும்பம் இருண்ட வீடு எனப்பட்டது. கல்வியில்லையேல் அறிவில்லை; ஒழுக்கமில்லை; எதுவுமில்லை. அக்குடும்பத்தினர் அடையத் தக்கது இன்னது என்பதை இந்நூலில் விளக்கியிர…

கண்ணகி புரட்சிக் காப்பியம்

சிலப்பதிகாரக் கண்ணகியின் கதையைப் புரட்சிக் கவிஞர் ‘கண்ணகி புரட்சிக் காப்பியம்’ எனப் படைத்தார். இந்தப் படைப்பில் பாரதிதாசன் பகுத்தறிவு மணம் கமழச் செய்கிறார். இயற்கை மீறிய நிக…

பாவேந்தரின் பிசிராந்தையார் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

பாவேந்தரின் பிசிராந்தையார் பாண்டிய நாட்டுத் தலைநகர் மதுரையில் இறைவர் தெருவில் பிசிராந்தையார் வீடு. என்ற பழங்கதையை நாடகமாக அமைந்துள்ளார். இதை படித்து பயன்யடைவீர்.

போர்க்காதல்

போர்க்காதல் ;புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தாய்நாடு, தாய் மொழி மேன்மையடையவும் சமூகப் பொருளாதாரச் சமநிலை காணவும் இனவேறுபாடு, உயர்வு தாழ்வு நீங்கவும் மகளிர் முன்னேற்…

பாவேந்தரின் கற்கண்டு நகைச்சுவை நாடகம்

பாரதிதாசன் ( Bharathidasan , 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்ப…

இரணியன் அல்லது இணையற்ற வீரன்

பிரகலாதா! என்ன ரமணீயமான சிங்காரவனம்! சந்தனம், அசோகம், சூதம் ஆகிய மரங்களின் தளிர்கள் தென்றலால் அசைவது, நம் வரவு கண்டு தமது கரங்களால் ஆலவட்டம் அசைப்பதுபோல் இருக்கிறது. பெ…

பாரதிதாசனின் அழகின் சிரிப்பு

1891 ஆம் அண்டு ஏப்ரல் ஒன்பதாம் புதுவையில் தோன்றி தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பழுதறக் கற்று மகாகவி பாரதியாரை அடியொற்றிப் பாடலில் எளிமையைக் கொண்டு வந்தவர் கனகசுப்பு - ரத்தி…

இருண்ட வீடு

பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை நடையில் அமைந்துள்ள சிறுகதை தொகுப்பில் தனிச் சிறப்பு வாய்ந்தது "இருண்ட வீடு". ஒரு கிராமத்தில் உள்ள குடும்பத்தில் தலைவன், தலைவி, மகன் மற்றும் …

4.01/5 · 69 ratings