ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்ய தேசங்கள்
Share:

ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்ய தேசங்கள்

Srivaishnava 108 Divya Desangal

Check Price on Amazon

ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்ய தேசங்கள்

Srivaishnava 108 Divya Desangal

பக்கங்கள்
567
பதிப்பகம்
கிழக்கு பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9789351351979

நமது பாரத தேசத்தில் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் அர்ச்சாவதாரமாக எழுந்தருளி தரிசனம் தரும் கோயில்கள் ஏராளமாக இருக்கின்றன. அவைகளுள் பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் ‘திவ்ய தேசங்கள்’ எனவும், திவ்ய தேசங்களைப்பற்றிய பாடல்கள் ‘மங்களாசாசனம்’ எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108. இவற்றில் 106 இந்தப் பூ…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Spirituality ஆன்மீகம்

More like this


சித்தர்கள் கற்றுத்தரும் சாகாக்கலை

உயர்நிலையை அடைந்த ஞானிகளும், சித்தர்களும், மகான்களும் 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற கருணையோடு தாங்கள் அடைந்த மரணமில்லாத பெருவாழ்வை மற்ற சாமான்ய மக்களும் அடைய வ…

12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம்

ஆழ்வார்கள் வைணவத்தை வளர்க்க வந்தவர்கள் மட்டும் அல்ல, அவர்கள் மானுடத்தைப் போற்ற வந்தவர்கள். ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையிலும் சனாதன தர்மம் சில சங்கடங்கள…

கூரத்தாழ்வார்

ஆன்மிக நெறிக்காகத் தம் சொத்துகளை தானம் தந்துவிட்டு, இரந்துண்டு வாழ்ந்த மகான். திருமணமானாலும், தாம்பத்ய உறவில்லாமல் வாழ்ந்த இல்லறத்துறவி. பரந்தாமனின் பாதார விந்தங்களைத் தவிர்த்…

ஸ்ரீ வேதாந்த தேசிகர்

வைணவ நெறியை வகுத்த மகான்களுள் ஒருவர். ஒரே இரவுக்குள் பகவானின் பாதுகையைப் பற்றி "பாதுகா சஹஸ்ரம்" என்ற ஆயிரம் ஸ்லோகங்கள் எழுதி அசர வைத்தவர். ஸ்ரீ வேதாந்த தேசிகரின் பிரமி…

சித்தர்கள் புரிந்த அற்புதங்கள்

உடலைப் பழித்திருக்கிறார்கள். கடவுளை மறுத்திருக்கிறார்கள். இங்கும், அங்கும், எங்கும் ஒரே சமயத்தில் தோன்றியிருக்கிறார்கள். அறிவியல், அறவியல், ஆன்மிகம், அரசியல் அனைத்தையும் அறிந்…

மச்ச புராணம்

வியாச முனிவரால் எழுதப்பட்ட பதினெட்டு புராணங்களுள் ஒன்றான மச்ச புராணம் பகவான் ஸ்ரீமன் நாராயணன் மீன் அவதாரமாக வடிவெடுத்து நீர்ப்பிரளயத்திலிருந்து இவ்வுலகைக் காத்த வரலாற்றை…

வெற்றிக்கு வழிகாட்டும் திருமந்திரம்

வெற்றிக்கு வழிகாட்டும் 'திருமந்திரம் உணவு உண்பதையும், சந்ததி பெருக்குவதையும் ஆடுமாடுகள்கூட செய்கின்றன. அப்படியிருக்க அவற்றுக்கும் நமக்கும் ஏதாவது சில வேறுபாடுகள் இருக்க …

பாரதிதாசன்

சந்தேகமில்லாமல் ஒரு புரட்சியாளர். அறியாமையில் உறங்கிக் கிடந்த சமுதாயத்தைத் தனது கவிதைகள் மூலம் எழுப்பி, விழிப்பூட்டினார் பாரதிதாசன். தமிழை ஒரு மொழியாக அல்ல, வலிமையான…

இல்லற இன்பமும் திருமந்திர யோகமும்

இல்லற இன்பமும் திருமந்திர யோகமும் .

சீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்

2500 ஆண்டுகளுக்குன் முற்பட்ட கன்பூசியசின் சீனதத்துவ சிந்தனைகளை உள்ளடக்கியது இந்நூள். மனித உறவுகளுக்கு உயிர் கொடுத்தவர் கன்பூசியஸ். கணவன்_மனைவி, தந்தை_மகன், அண்ணன்_தம்பி, அ…

பிராணாயாமம் நூறாண்டுகள் வாழ வழிகாட்டும் மூச்சுப்பயிற்சி முறை

உலகில் பிறந்த அனைவருக்குமே நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நூறாண்டுகள் வாழ்வதற்கு ஆசை மட்டும் இருந்தால் போதாது, உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். …

அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10

கவிஞரின் ஆழமான ஆன்மீகத் தேடலையும், வாழ்வியல் அனுபவங்களையும் ஒருங்கே வழங்கும் ஒரு பொக்கிஷமாக இந்தப் படைப்பு திகழ்கிறது. இந்து மதத்தின் தத்துவங்கள், சடங்குகள் மற்றும் ஆச்சாரங்க…

4.09/5 · 1K+ ratings