Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
கில்காமெஷ் (உலகத்தின் ஆதிகாவியம்)
Gilgamesh (Ulagathin Aadhikaaviyam)
- பக்கங்கள்
- 96
- பதிப்பகம்
- சந்தியா பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
உலகத்தின் மிகப் பழமையான முழு இலக்கிய நூல் என்று இந்தக் கில்காமெஷ் கதையைச் சொல்ல வேண்டும். கி.மு. 2,500 அளவில் இது பெரிய குனிஃபார்ம் (திரிகோண வடிவ) எழுத்துக்களில் பொறிக்கப்பட்டு, பல இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட கற்களிலிருந்து பல நிபுணர்கள் சேர்ந்து சேர்ந்துத் தந்த கதை. கவிதை, உரைநடை என்று மொழி ஓரளவுக்கு மேல் பிரிவுபடாத காலத்தில், அணி அலங்காரங்கள் அதிகமாக மனித மனத்தை ஆட்கொள்ளாத நாட்களில் தன் புகழ்…
Genres
Shelves
More like this
பொய்த்தேவு
சமூக அந்தஸ்தில் அந்தணர் முதல் தீண்டப்படாதவர் வரை, நாசூக்கான மனிதர்கள் முதல் ரவுடிகள் வரை, நிலச்சுவான்தார்கள் முதல் பிச்சைக்காரர்கள், பாலியல் தொழிலாளிகள் வரை — பல்வேறு தளங்கள…
ஒரு நாள்
சாத்தனூர் என்ற கிராமத்தையும் அங்கு வாழும் எளிய மனிதர்களையும் மையமாக வைத்துப் பின்னப்பட்ட ஒரு உன்னதமான நாவல் இது. ஒரு குறிப்பிட்ட நாளில் நடக்கும் நிகழ்வுகளின் வழியே, மனித…
வாழ்ந்தவர் கெட்டால்
வாழ்ந்தவர் கெட்டால் தமிழின் மகத்தனா நாவல் மரபைத் தோற்றுவித்தவர் க.நா.சு. அவருடைய நாவல்களில் மிகுந்த சுவரஸ்யமும், விறுவிறுப்பும் கூடியது ‘வாழ்ந்தவர் கெட்டால்’. இந்த …
அசுரகணம்
க.நா.சு நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது அசுரகணம். அசுரகணங்ளின் மீது மனித மனம் கொண்டிருக்கும் அலாதியான கவர்ச்சியை அற்புதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல். இப்ப…
நளினி
க.நா.சுவின் நாவல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ‘நளினி’ சிக்கல்கள் எதுவுமில்லாத ஒரு சாதாரண நாவல். 1959இல் வெளிவந்த நாவல் இது. இந்த காலக் கட்டத்தில் சிற்றன்னைகள…
அவரவர் பாடு
எனக்கு மர்ம நாவல்கள் படிப்-பதில் கனமான நாவல்கள் படிப்பது-போல ஈடுபாடு உண்டு. மர்ம நாவல்-களையும் இலக்கியத் தரமுள்ளதாக பிரெஞ்சு நாவலாசிரியர் ஜியார்ஜஸ் ஸிமனான் என்பவர் எழுது…
அவதூதர்
அந்த நாவலை டைப் செய்து அப்பொழுது விளம்பரப் படுத்தப்பட்டிருந்த ஒரு சர்வதேச நாவல் போட்டிக்கு அனுப்பினேன். நாவலுக்குப் பரிசு வரவில்லை. ஆனால் பிரசுரிக்க ஏற்றுக்கொண்டிருப்பதாகச்…
புதுமையும் பித்தமும்
கொண்டிருந்த உயர்ந்த மதிப்பீட்டையும் அவர் மதிப்பீட்டிலுள் மாறுதல்களையும் முரண்பாடுகளையும் இத்தொகுப்பு பதிவுசெய்கிறது. 1946 இல் க.நா.சு.,பு.பி.க்கு அன்பளித்த நூலின் முதல் ப…
நோபல் பரிசு பெற்ற நாவல் மதகுரு பாகம் 1
ஸெல்மாவின் முதல் புத்தகமான ‘மதகுரு’தான் அவருடைய மிகச் சிறந்த புத்தகமாகவும் கருதப்படுகிறது. இப்புத்தகத்திலுள்ள கதைகள் அவர் வாழ்ந்த வான்லேண்ட் பிராந்தியத்தில், அவர் பிறப்புக்க…
வந்தார்கள் வென்றார்கள்
இந்திய வரலாற்றின் ஒரு முக்கியப் பகுதியை, குறிப்பாக முகலாயர்களின் வருகையையும் அவர்களின் எழுச்சியையும் விறுவிறுப்பான கதையோடு விவரிக்கும் ஒரு காலப்படைப்பு இது. வரலாற்றை…
உடையார், பாகம் 1
பாலகுமாரனின் 'உடையார்' புதினம், மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தையும், குறிப்பாக உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான வரலாற்றையும் விரிவாக …
கி.மு கி.பி
குமுதம் இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நூல், உலக வரலாற்றின் சுவாரசியமான பக்கங்களை எளிய நடையில் விவரிக்கிறது. மனித நாகரிகத்தின் த…