Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
வெளிச்சம் வெளியே இல்லை
Velicham Veliye Illai
- பக்கங்கள்
- 80
- பதிப்பகம்
- திருமகள் நிலையம்
- மொழி
- தமிழ் (Tamil)
போர்வைகளில் ஏன் இப்படிப் புதைத்து கிடக்கிறாய்? விஇத்து நீ எழுந்தால் விலங்குகளே நொறுங்கும் சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது .
Genres
Shelves
More like this
நினைத்தது நெகிழ்ந்தது
நினைத்தது நெகிழ்ந்தது சிலரிடம் போகிற நூறு ரூபாய் நோட்டுகள் கூட நொண்டியாகி விடுகின்றன பெட்டிக்குள்ளேயே பேசாமல் கிடக்கின்றன என்னிடம் வருகிற.
மகுடநிலா
திரு.மு .மேத்தா அவர்கள் எழுதிய மகுட நிலா என்ற வரலாற்று புதினம் படித்தேன் சோழர் குலம் வீழ்ச்சியுற்று நாடில்லாமல் அலைந்த சமயத்தில் வீரன் ஒருவன் தனிமனிதனாக படைதிரட்டி ஒரு…
அவளுக்கு ஒரு கடிதம்
நாணலைப் போல் வளைந்து கொடுத்து வாழ்வதைவிட இரும்பைப் போல் உறுதியாய் நின்று உடைந்து போவது உத்தமமானது. திசைகளைத் தேடிப் போய்த் திசை மாறிவிட்ட தேவதையே! இப்போது நீ இருக்கு…
பக்கம் பார்த்து பேசுகிறேன்
மு.மேத்தா -இவர் காற்றால் ஏற்ப்பட்ட கவிதை தீபம். இந்த ஓலியால்தான் எழுத்துகள் எல்லாம் எழுந்து கைகோர்த்துக் கொள்ளக் கற்றுக் கொண்டன. இவரின் கைகள் படும் இடமெல்லாம் வார்த்தைகள் கருத்தரி…
தண்ணீர் தேசம்
இது கடலையும் அதன் பிரம்மாண்டத்தையும் மையமாகக் கொண்டு கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு தனித்துவமான நாவலாகும். நீர்நிலைகள் மற்றும் கடல் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகளை எளிய …
அணிலாடும் முன்றில்
கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாகச் சிதைந்து வரும் இன்றைய நவீன காலத்தில், குடும்ப உறவுகளின் உன்னதத்தையும் அதன் ஆழமான பிணைப்பையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் ஒரு வாழ்வியல் …
வேடிக்கைப் பார்ப்பவன்
தன் வரலாற்று நூல் வரிசையில் ஒரு மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் படைப்பு இது. சாதாரணமாக வேடிக்கை பார்ப்பது என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சமாகவே பலரால் கருதப்படுக…
பாரதியார் கவிதைகள்
மகாகவி பாரதியாரின் உணர்ச்சிமிக்க படைப்புகளைத் தொகுத்து வழங்கும் இந்த நூல், தமிழ் இலக்கிய உலகில் ஒரு மிகச்சிறந்த பொக்கிஷமாகும். விடுதலை வேட்கை, பெண் விடுதலை மற்றும் சமூக…
பெய்யென பெயும் மழை
இந்த நூல் நவீனத் தமிழ் இலக்கிய உலகில் கவிப்பேரரசின் முத்திரை பதித்த ஒரு மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பாகும். இயற்கையின் எழில், மானுட உறவுகளின் ஆழம் மற்றும் சமூகச் சிந்தனைகளை…
வில்லோடு வா நிலவே
கவிப்பேரரசரின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், காதலையும் வீரத்தையும் ஒருசேரப் பறைசாற்றும் உன்னதமான படைப்பாகும். வரலாற்றின் பின்னணியில் அழகிய தமிழ் நடையில் செதுக்கப்பட்டுள்ள…