வெற்றி செல்வம் தரும் சூரிய வழிபாடு
Share:

வெற்றி செல்வம் தரும் சூரிய வழிபாடு

Vetri Selvam Tharum Sooriya Vazhipaadu

Check Price on Amazon

வெற்றி செல்வம் தரும் சூரிய வழிபாடு

Vetri Selvam Tharum Sooriya Vazhipaadu

பக்கங்கள்
136
பதிப்பகம்
கற்பகம் புத்தகாலயம்
மொழி
தமிழ் (Tamil)

உலகின் முதல் கடவுளும், கண்ணால் காணக் கூடியவருமான சூரியனைப் பற்றியும், சூரியனை வழிபடுதால் ஏற்படும் நலன்களையும், அதனைப் பெறும் வழிகளையும், எளிமையாக, ரத்தினச் சுருக்கமாக ஆசிரியர் ஜெயங்கொண்டான் கொளஞ்சி அவர்கள் எழுதியிருக்கிறார்கள். அதனைப் படித்துணர்ந்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
Spirituality ஆன்மீகம்

More like this


யாகம் தரும் யோகங்கள்

வாழ்வில் குறைகள் நீங்கி நிறைவும், ஆனந்தமும் ஏற்பட வேண்டி மக்கள் அனைவரும் இறைவழிபாடு செய்வதை அன்றிலிருந்து இன்றுவரை காண முடிகிறது1 குறை இருப்பதால் தான் இறையைத் தேடுகிற…

கருட தரிசனம் தரும் வெற்றி

கருடசேவையைத் தரிசிப்பது பாவம் போக்கும். நாகத் தோஷம் போக்கும். மணமான பெண்கள் கருட பஞ்சமி நாளில் கருடனைப் பூஜை செய்ய பிறக்கும் குழந்தைகள் அறிவும், வீரமும் உடையவர்களாக விள…

அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10

கவிஞரின் ஆழமான ஆன்மீகத் தேடலையும், வாழ்வியல் அனுபவங்களையும் ஒருங்கே வழங்கும் ஒரு பொக்கிஷமாக இந்தப் படைப்பு திகழ்கிறது. இந்து மதத்தின் தத்துவங்கள், சடங்குகள் மற்றும் ஆச்சாரங்க…

4.09/5 · 1K+ ratings

அர்த்தமுள்ள இந்து மதம் - பாகம் 1

கவியரசு கண்ணதாசன் எழுதிய "அர்த்தமுள்ள இந்து மதம்" தொடரின் முதல் பாகம். இந்து மதத்தின் தத்துவங்கள், நம்பிக்கைகள், சடங்குகளின் பின்னணி ஆகியவற்றை எளிய தமிழில், சொந்த வாழ்க்கை அ…

4.17/5 · 700+ ratings

சிதம்பர ரகசியம்

இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய விறுவிறுப்பான ஆன்மீக அமானுஷ்ய நாவல் 'சிதம்பர ரகசியம்'. டாக்டர் ராஜேந்திரன் தனது மனைவி மற்றும் மகளுடன் பல வருடங்களுக்குப் பிறகு தனது சொந்த ஊ…

3.95/5 · 400+ ratings
4.3/5

Most and More

If you have ever questioned the logic and reason behind your life or wondered how to find strength in the face of disillusionment, Most and More i…

4.39/5 · 300+ ratings

சிவம்

இந்த நாவலின் அத்தியாயங்களுக்கு முன்னால் வரும் புரலூட்டிகள் அதாவது தலைப்புச் செய்திகள் புராணச் செய்திகளின் அடிப்படையில் என் கற்பனையில் உருவானவை. அவை தானாய் என்னுள் தோன்றின. …

4.1/5 · 300+ ratings

ரூஹ்

அலைச்சல்களின் வழியாக எப்போதும் தேடிக் கண்டடைய விரும்புவது கதைகளை மட்டுந்தான். ரூஹை நான் கண்டுகொண்டது சில வருடங்களுக்கு முன்பாக கடப்பா ஆமீன் பீர் தர்ஹாவில். காவியத்தலைவன் …

4.19/5 · 200+ ratings

சிவ ரகசியம்

இயற்கை எழில் சூழ்ந்த பூமிகாத்தான் பட்டி — சித்தர்களின் அருளால் காக்கப்படும் ஒரு அதிசயக் கிராமம். அங்கே இயற்கையின் விதிகள் ஒரு இம்மி கூட மீறாது. கொலைக் குற்றத்திற்காக தூக்கு…

4.05/5 · 200+ ratings

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

இந்து ஞான மரபு என்பது ஒரே மையத்தில் இருந்து உருவான ஒற்றைத் தத்துவம் அல்ல; பல்வேறு சிந்தனைப் போக்குகள் ஒன்றோடொன்று விவாதித்தும் வளர்த்தெடுத்தும் உருவாக்கிய ஒரு பரந்த பொதுத்த…

4.33/5 · 100+ ratings

நினைத்தால் நிம்மதி

“ஆன்மிகம் என்றால் என்ன?” என்று ஆன்மிகச் சொற்பொழிவாளரிடம் ஒருவர் கேட்டார். “ஆன்மிகம் என்றால்...” “கொஞ்சம் இருங்க சாமி... கஷ்டமான வார்த்தையெல்லாம் போட்டுக் குழப்பக் கூடாது! என்னை…

4.36/5 · 99 ratings