Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
கட்டிட பழுதுகளும் சீரமைப்பும்
Kattida Pazhuthugalum Seeramaippum
- பக்கங்கள்
- 80
- பதிப்பகம்
- பிராம்ப்ட் பிரசுரம்
- மொழி
- தமிழ் (Tamil)
கட்டிமானங்களின் விரிசல்கள் .வெடிப்புகள் ,நீர்க்கசிவுகள் போன்று பல்வேறு பழுதுகளை அடையாளமிட்டு அவற்றை களைவதற்கான வழிமுறைகளும் நவீன கட்டுமான ரசாயனங்கள் பற்றி பட்டியலிடப்பட்டிருக்கிறது . இந்நூல் முழுவதும் ஆங்காங்கே எடுத்தாளப்பட்டிருக்கும் படங்கள் அட்டவணைகள் ஆகியவை உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். நீங்கள் அறிந்தேயிராத மிக நுண்ணிய துறையான கட்டிட சீரமைப்பு குறித்த இந்த அரிய நூலை அழகு தமிழில் எழுதி தமழிற…
Genres
Shelves
More like this
வெதரிங் கோர்ஸ் அமைத்தலும் முறைகளும்
கட்டிடத்தின் கூறையை அதாவது கட்டிட மேல் தளத்தை தகுந்த வெதரிங் கோர்ஸ் அமைப்பதின் மூலம் ஒட்டுமொத்தக் கட்டிடத்தையும் காப்பாற்ற முடியும். ஆனால் , நமது மக்களைப் பொறுத்த வரையில் வெ…
கான்கிரீட் ஏ டு இசட்
மிக உயர்ந்த தரம் கொண்ட கான்கிரீட் செய்ய இது நவீன தொழில்நுட்பங்களை, நன்றி, இது செயற்கை பொருள் அதன் வலிமை அளவில் இயற்கை பளிங்கு மற்றும் கிரானைட் அடுத்ததாக உள்ளது. இயற்கையா…
கேள்விகள் ஆயிரம் (கட்டுமானத்துறை தொழிற்நுட்பங்கள் குறித்த கேள்வி பதில்கள்)
நெ 1 சிமெண்ட் எது? கூலான வீடு கட்டுவது எப்படி? பிட்டு பிளாக் என்பது என்ன? கான்கிரீட் தரைக்கு காப்பு அவசியமா? ஆறு மாதத்துக்கு ஒருமுறை கட்டிட ஆய்வு அவசியமா? பில்லர் க…
ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன
The Book Title Helicoptergal Keezhe Irangivittana Written By Indira Parthasarathy is published by Kizhakku Pathippagam
சிந்தனை விருந்து
இன்றைக்கு நாம் பார்க்கிறது எல்லாமே பொய் முகங்கள்! என்று வேதனைப்பட்டார் ஒரு நண்பர். அப்படியா சொல்றீங்க என்றேன். ஆமாம் உண்மையான மனிதனின் முகம் உள்ளே இருக்கு அது அவனுக்கு அடையா…
ஏன்? எதற்கு? எப்படி? பாகம் 2
'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?'_தான் ந…
உன்னோடு ஒரு நிமிஷம்
தாய் -தந்தையின் கண்டிப்புக்கும் வழிகாட்டுதலுக்கும் ஆற்றுப்படுத்தலுக்கும் பிள்ளைகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ,வளரும் பருவத்தில் உள்ளவர்களின் வாழ்க்கை அடைய…
ஏன்? எதற்கு? எப்படி? பாகம் 1
ஒரு நாள் சுஜாதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜூ.வி-யில் அவர் எழுத்து இன்னமும் இடம்பெறாதது பற்றிப் பேச்சு திரும்பியது. ''ஜூ.வி-யில் தொடர்கதைகள் வெளியிடுவதில்லை என்பதா…
கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம்
துவக்கத்தில் கண்ணதாசனுக்கு மிக வேண்டியவரான இராம. கண்ணப்பன் கண்ணதாசனின் இளமை காலம் குறித்து எழுதி உள்ளார். கண்ணதாசனின் தந்தை எந்த வேலைக்கும் போகாமல் சீட்டு ஆடக்கூடியவர். இத…
கற்றதும்... பெற்றதும்... பாகம் 1
சுஜாதாவுக்கு எப்போதுமே நான் அதிக அவகாசம் தந்ததாக நினைவில்லை. தொடர்கதையோ... 'ஏன்... எதற்கு... எப்படி?' மாதிரியான தொடர்பகுதியோ... எதுவாக இருந்தாலும், 'இது சுஜாதா…