அவதூதர்
Share:

அவதூதர்

Avathudhar

Check Price on Amazon
4.12/5 · 17 ratings

அவதூதர்

Avathudhar

4.12/5 · 17 ratings
வடிவம்
Kindle Edition
மொழி
தமிழ் (Tamil)
பதிப்பு
1
ASIN
B07B4WTG5N

அந்த நாவலை டைப் செய்து அப்பொழுது விளம்பரப் படுத்தப்பட்டிருந்த ஒரு சர்வதேச நாவல் போட்டிக்கு அனுப்பினேன். நாவலுக்குப் பரிசு வரவில்லை. ஆனால் பிரசுரிக்க ஏற்றுக்கொண்டிருப்பதாகச் சொல்லி ஒரு ஆயிரம் டாலர் ராயல்டி முன் பணமும் ஒரு காண்டிராக்டும் அமெரிக்கப் பிரசுராலயத்திலிருந்து வந்தது. அச்சுக்கு நூலைக் கொடுக்கும்போது அதில் சில மாறுதல்கள் செய்ய வேண்டும் என்று எழுதினார்கள். முக்கியமாக, அவதூதர் சித்து விளையாட…

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


பொய்த்தேவு

சமூக அந்தஸ்தில் அந்தணர் முதல் தீண்டப்படாதவர் வரை, நாசூக்கான மனிதர்கள் முதல் ரவுடிகள் வரை, நிலச்சுவான்தார்கள் முதல் பிச்சைக்காரர்கள், பாலியல் தொழிலாளிகள் வரை — பல்வேறு தளங்கள…

4.23/5 · 100+ ratings

ஒரு நாள்

சாத்தனூர் என்ற கிராமத்தையும் அங்கு வாழும் எளிய மனிதர்களையும் மையமாக வைத்துப் பின்னப்பட்ட ஒரு உன்னதமான நாவல் இது. ஒரு குறிப்பிட்ட நாளில் நடக்கும் நிகழ்வுகளின் வழியே, மனித…

3.92/5 · 100+ ratings

வாழ்ந்தவர் கெட்டால்

வாழ்ந்தவர் கெட்டால் தமிழின் மகத்தனா நாவல் மரபைத் தோற்றுவித்தவர் க.நா.சு. அவருடைய நாவல்களில் மிகுந்த சுவரஸ்யமும், விறுவிறுப்பும் கூடியது ‘வாழ்ந்தவர் கெட்டால்’. இந்த …

3.75/5 · 65 ratings

அசுரகணம்

க.நா.சு நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது அசுரகணம். அசுரகணங்ளின் மீது மனித மனம் கொண்டிருக்கும் அலாதியான கவர்ச்சியை அற்புதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல். இப்ப…

4.17/5 · 58 ratings

நளினி

க.நா.சுவின் நாவல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ‘நளினி’ சிக்கல்கள் எதுவுமில்லாத ஒரு சாதாரண நாவல். 1959இல் வெளிவந்த நாவல் இது. இந்த காலக் கட்டத்தில் சிற்றன்னைகள…

3.84/5 · 43 ratings

அவரவர் பாடு

எனக்கு மர்ம நாவல்கள் படிப்-பதில் கனமான நாவல்கள் படிப்பது-போல ஈடுபாடு உண்டு. மர்ம நாவல்-களையும் இலக்கியத் தரமுள்ளதாக பிரெஞ்சு நாவலாசிரியர் ஜியார்ஜஸ் ஸிமனான் என்பவர் எழுது…

3.17/5 · 36 ratings

கில்காமெஷ் (உலகத்தின் ஆதிகாவியம்)

உலகத்தின் மிகப் பழமையான முழு இலக்கிய நூல் என்று இந்தக் கில்காமெஷ் கதையைச் சொல்ல வேண்டும். கி.மு. 2,500 அளவில் இது பெரிய குனிஃபார்ம் (திரிகோண வடிவ) எழுத்துக்களில் பொறி…

புதுமையும் பித்தமும்

கொண்டிருந்த உயர்ந்த மதிப்பீட்டையும் அவர் மதிப்பீட்டிலுள் மாறுதல்களையும் முரண்பாடுகளையும் இத்தொகுப்பு பதிவுசெய்கிறது. 1946 இல் க.நா.சு.,பு.பி.க்கு அன்பளித்த நூலின் முதல் ப…

நோபல் பரிசு பெற்ற நாவல் மதகுரு பாகம் 1

ஸெல்மாவின் முதல் புத்தகமான ‘மதகுரு’தான் அவருடைய மிகச் சிறந்த புத்தகமாகவும் கருதப்படுகிறது. இப்புத்தகத்திலுள்ள கதைகள் அவர் வாழ்ந்த வான்லேண்ட் பிராந்தியத்தில், அவர் பிறப்புக்க…