கார் நாற்பது களவழி நாற்பது மூலமும் உரையும்
Share:

கார் நாற்பது களவழி நாற்பது மூலமும் உரையும்

Pathinen Keezhkkanakku Nool Kaar Naarpathu Kalavazhi Naarpathu Moolamum Uraiyum

Check Price on Amazon

கார் நாற்பது களவழி நாற்பது மூலமும் உரையும்

Pathinen Keezhkkanakku Nool Kaar Naarpathu Kalavazhi Naarpathu Moolamum Uraiyum

பக்கங்கள்
80
பதிப்பகம்
சாரதா பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)

பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் கார் நாற்பது, களவழி நாற்பது ,இன்னா நாற்பது, இனியவை நாற்பது ஆகிய நான்கு நூல்களும் முறையே - மதுரைக் கண்ணங்கூத்தனார், பொழ்கையார், கபிலர், பூதஞ் சேந்தனார் இயற்றியுள்ளனர். இந்த நாற்பது நூல்களுள்,இரண்டு நாற்பது மட்டும் அதாவது கார் நாற்பது,களவழி நாற்பது ஆகியவை இந்நூலுள் இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டு நூல்களின் மூலங்களை - ந .மு.வேங்கடசாமி நாட்டாறின் உரையுடன் வெளியிடுவதில் எங்களது…

Interested in this book? Check Price on Amazon
Shelves
தமிழ் இலக்கியம் Tamil Literature

More like this


இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் மூலமும் உரையும் - காப்பியம் 1

சிலப்பதிகாரம் என்பது தமிழிலுள்ள ஐம்பெருங் காப்பியங்களிலொன்று; காவிரிப்பூம் பட்டினத்திலே பெருங்குடி வாணிகர் மரபிலுதித்த கற்பிற் சிறந்த கண்ணகி, அவள் கணவனாகிய கோவலன் என்பவர்…

இன்னா நாற்பது இனியவை நாற்பது மூலமும் உரையும்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைச் சொல்லும் வெண்பாவில் 'நானாற்பது' என்பது குறிப்பிட்டவற்றில் ஒன்று, இனியவை நாற்பதாகும். மனித வாழ்க்கைக்கு வேண்டிய இனிய பொருள்களை நாற்பது பாடல்கள…

நல்வழி நறுந்தொகை

தமிழ்நாட்டிலே இளைஞரும் முதியரும் ஆகிய ஆடவர்களிலும் பெண்டிர்களுலும், கற்றவரும் கல்லாதவரும் ஆகிய யாவரும் ஔவையார் என்னும் பெயரை அறிந்திருப்பதற்குக் காரணம் அவரியற்றிய ஆத்திசூ…

யாப்பருங்கலக்காரிகை மூலமும் உரையும்

இலக்கியம் தோன்றிப் பல்லாயிர்ம ஆண்டுக்ள் கடந்த பிறகே, இலக்கணம் தோன்றியது. இலக்கணமும் பல்வேறு இலக்கணங்கள் பல்வேறு அறிஞரால் இயற்றப்பெற்று நாட்டில் நிலவியிருக்கின்றன. நமக்குக் கிடை…

சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம்

இயல்புகளை அவன் மூலம் கேட்டு அறிந்தனர். கானுறை. தெய்வம் வசந்தமாலையின் வடிவிலே தோன்றிக் கோவல. னின் மதுரைப் போக்கைத் தடுக்க முயல்கிறது.

கள்ளர் சரித்திரம்

சமுதாய வரலாறாகக் கருதப்படும் இந்நூல், "கள்ளர்களைப் பற்றி மட்டுமல்லாது தமிழக மக்களைப் பற்றிய வரலாற்று நூலாகும். கலாசாலை மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கத் தகுதி பெற்றது" எ…

சோழர் சரித்திரம்

"வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு" எனப்பெற்ற தமிழகத்தின் வரலாறு மிக்க பழமையும் பெருமையும் வாய்ந்த தென்பதனைச் சரித்திர அறிஞர் நாளுக்குநாள் நன்குணர்ந்து வருகின்றனர். தமிழ் நாட்…

கபிலர்

கடைச்சங்க காலத்தின் இடைக்காலம். குறிப்பிட்டுச் சொன்னால் கி.மு. 400-ல் இருந்து கி.பி. 200 -க்கு உட்பட்ட காலம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். பறம்பு மலையைத் தலைமையிடமாகக் கொண்டு பா…

நக்கீரர்

No description added

சிவகாமியின் சபதம்

ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…

4.43/5 · 4K+ ratings

பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்

சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், மாமன்னர் அருண்மொழிவர்மரின் வாழ்வியலையும் சோழ நாட்டின் அரசியல் நகர்வுகளையும் கண்முன்னே …

4.72/5 · 3K+ ratings

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ​ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது இந்தப் படைப்பு. எந்த …

4.31/5 · 2K+ ratings