சிவ சூத்திரம்
Share:

சிவ சூத்திரம்

Siva Soothiram

Check Price on Amazon

சிவ சூத்திரம்

Siva Soothiram

பக்கங்கள்
516
பதிப்பகம்
கண்ணதாசன் பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788184026146

சிவசூத்திரத்தில் காசுமீர சைவம் தொடர்பான எழுபத்தேழு சூத்திரங்கள் காணப்படுகின்றன.[3] காசுமீரத்தின் சிறீநகரின் அருகேயுள்ள மகாதேவ மலையில் வாழ்ந்தவராகக் கருதப்படும் வசுகுப்தர், ஒரு கனவில் கண்ட திருக்காட்சியை அடுத்து இச்சிவசூத்திரங்களை எழுதினார். சிவசூத்திரங்கள் வசுகுப்தருக்கு வழங்கப்பட்டதாக நம்பப்படும் சங்கரோபால எனும் மலைக்குன்று இன்றும் காசுமீர சைவ அடியவர்களால் யாத்திரை சென்று வழிபடப்படுகின்றது.

Interested in this book? Check Price on Amazon
Shelves
Spirituality ஆன்மீகம்

More like this


வெற்றுப் படகு பாகம் 1

ஒரு புத்திசாலியான மனிதன் வெற்றுப் படகைப் போல் இருக்கிறான் என்று சுவாங்தஸு சொல்லுகிறார். இப்படித்தான் சரியான மனிதன் இருக்கிறான். அவனுடைய படகு வெற்றுப் படகாக இருக்கிறது.…

ஒளிந்திருப்பது ஒன்றல்ல

வாசிப்பு மற்றும் பிற தனிப்பட்ட திறன்களை இந்தப் புத்தகம் அதிகரிக்கிறது. இந்த பிரிவில் நிச்சயமாக நீங்கள் சிறந்த வாசிப்பை உணர்வீர்கள். இந்த புத்தகங்கள் மனதிற்கு அற்புதமான ஈடுபா…

வாழ்க்கையே ஒரு திருவிழா - கிருஷ்ணா 2

சிறுவரும் சிறுமியரும் பால கண்ணனை போலவும், அழகிய ராதையை போலவும் வேடமணிய, பிஞ்சி குழந்தையின் பாதங்கள் கண்ணன் வீட்டிற்குள் வருகைத் தருவது போல நடந்து தடம் பதிக்க, இளம் கா…

தம்மபதம் - பாகம் 2

தம்மபதம் என்ற பெயரால் தொகுக்கப்பட்டுள்ள இந்த சூத்திரங்களை அறிவு பூர்வமாக புரிந்து கொள்வதை விட்டுவிட்டு, இருப்பியல்போடு விளங்கிக் கொள்ளவேண்டும். கடற்பஞ்சு போல அவை ஆகிவிட வே…

தம்மபதம் - பாகம் 1

அறியாதவன் உன்னை விடச் சிறந்தவனாக இருக்கிறான் அவனிடம் பாசாங்கு இல்லை மற்றவர்களையோ தன்னையோ அவன் ஏமாற்றுவதில்லை ,அறியாமையில் ஒரு அழகு இருக்கிறது . என்று கூறும் ஓஷோ இந்நூ…

ஆனந்த நடனம் - கிருஷ்ணா 3

பிரபஞ்சத்தின் இயக்கத்தினைத் தொடங்கியது ஆதிப் பரம்பொருளாகிய சிவபெருமான் தான் என்று சிவ மஹா புராணங்கள் கூறுகின்றன.டனம் என்பது இயக்கத்தைக் குறிக்கக் கூடியது. தன்னுள் ஒடுங்கிய…

அன்பின் அதிர்வுகள்

எவ்வளவு தான் ஆரோக்கியமாக இருந்தாலும் நம்மில் பலரை மனமே ஆள்கிறது.மனம் அதன் வழியே செல்லச்செல்ல இருக்கும் ஆற்றல் விரயமாகிறது.ஆனால் அதன் மூலம் என்ன என்று உள்நோக்க அது முதலில் …

தம்மபதம் - பாகம் 3

மகான் புத்தருடைய பொன்மொழிகள் அடங்கிய தம்மபதம் என்ற நூலை பாலி மொழியிலிருந்து மேக்ஸ் முல்லர் மொழிபெயர்த்தார். அவர் அதுமட்டுமா செய்தார். சம்ஸ்கிருதத்திலிருந்து வேதங்கள், உபநிஷ…

வெற்றுப் படகு பாகம் 2

சுவாங்தஸு மிகவும் வலியுறுத்துகிறார். விழிப்பாக இருங்கள். மிகவும் பயனுள்ளவர்களாக இருக்காதீர்கள். இல்லையெனில் மக்கள் உங்களைப் பயன்படுத்திக் கொள்ளுவர். பிறகு கையாள, நிர்வகிக்க…

தம்மபதம் - பாகம் 7

ரோஜாக்கள் மிக அழகாக பூக்கின்றன. ஏனெனில் அவை, தாமரைகளாக மாற முயலுவதில்லை . தாமரைகள் மிக அழகாக பூக்கின்றன. ஏனெனில் மற்ற மலர்களை பற்றிய கதைகளை அவை கேட்பதில்லை. இயற்க…

தம்மபதம் - பாகம் 5

புத்தரோ உன்னையே நேசி என்கிறார். புத்தர் சத்தியத்துக்கு வெகு அருகில் இருக்கிறார். ஏனென்றால் உன்னை நீ நேசிக்கவில்லையென்றால் உன்னை நீ அறிந்து கொள்ள முடியாது. அறிந்து கொள்வது…

தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 4

தந்த்ராவின் ரகசியங்களைப் பற்றி முதன் முதலில் படிக்கும் வாசகர்களுக்காக, இந்நூலின் முதல் பாகத்தில் உள்ள "தந்த்ரா உலகம்' என்ற முதல் அத்தியாயம் இதில் இணைக்கப்பட்டுள்ளது."விஞ்ஞான் பைர…