உடல் பொருள் ஆனந்தி
Share:

உடல் பொருள் ஆனந்தி

Udal Porul Anandhi

Check Price on Amazon
4.13/5 · 71 ratings

உடல் பொருள் ஆனந்தி

Udal Porul Anandhi

4.13/5 · 71 ratings
ASIN
B0DTS9WS59

நள்ளிரவு. நடுநடுவே வானத்தில் பளீர் பளீர் என்ற மின்னல். 'வானம் ஒரு தந்தை. பூமி ஒரு தாய்; தாய்க்கும் தந்தைக்கும் இடையே உள்ள அன்புப் பிணைப்பு நான்' என்று அறிவுறுத்தியபடி மின்னல் மின்னிக் கொண்டிருந்தது. ஒரு பரந்தவெளி. அதன் நடுவே ஒரு வீடு. தனிமையிலே தவமிருக்கும் வீடு. தவமிருக்கும் முனிவர் மனத்திலே அமைதியிருக்கும்; ஆனந்தமிருக்கும். ஆனால் இந்த வீட்டிலே அமைதி இல்லை; ஆனந்தம் என்ற உணர்ச்சி விடுமுறை எடுத்து…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Novel நாவல்

More like this


பணம் பெண் பாசம்

இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். பாடல் வரிகளை கண்ணதாசன், புலமைப்பித்தன், ஆலங்குடி சோமு மற்றும் பூங்குயிலன் ஆகியோர் இயற்றினர். சக்ரபாணியைப் பொறுத்தவரையில் மன்னிக்க முட…

நானே நான்

ஏழை படும் பாடு” என்ற படத்தில் ஜாவர்ட் என்ற மிகவும் கண்டிப்பான காவல் ஆய்வாளர் வேடத்தில் நடித்தனால் இவருடைய என்.சீதாராமன் என்ற பெயருடன் ஜாவர் என்ற பெயர் இணைந்துகொண்டது. புராண…

சொர்கத்தில் புயல்

ஒருவன் தனது வீட்டுக்குப்போனால் அவனது மனைவி நீங்கள் யார்? எனக்கேட்பாள். எனது கணவர் என வேறு ஒரு ஆளைக்காண்பிபாள். இவனை அவனது பிள்ளைகள்,கூர்க்கா... ஏன் நாய் கூட நம்பாது. போ…

பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு

இது கி.பி. 1000-ஆம் ஆண்டு வாக்கில் சோழப் பேரரசின் பொற்காலத்தை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்ட ஒரு புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமாகும். அரியணையைக் கைப்பற்ற நடக்கும் சூழ்ச்சிக…

4.7/5 · 10K+ ratings

சிவகாமியின் சபதம்

ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…

4.43/5 · 4K+ ratings

சில நேரங்களில் சில மனிதர்கள்

தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…

4.08/5 · 3K+ ratings

கடல் புறா, பாகம் 1

சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், கடற்படை வலிமையையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். ஸ்ரீவிஜய நாட்டு இளவரசிக்கு உதவும் நோக்கில் புறப்பட…

4.16/5 · 2K+ ratings

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ​ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது இந்தப் படைப்பு. எந்த …

4.31/5 · 2K+ ratings

கள்ளிக்காட்டு இதிகாசம்

தேனி மாவட்டத்தின் வைகை அணைப் பகுதியில் வாழ்ந்த விளிம்புநிலை விவசாயிகளின் வாழ்வியலைப் பேசும் ஒரு உன்னதப் படைப்பு இது. அணைக்கட்டுத் திட்டத்திற்காகத் தங்கள் நிலங்களையும், வாழ்வ…

4.15/5 · 2K+ ratings

ஸ்ரீரங்கத்து தேவதைகள்

எழுத்தாளர் தனது சிறுவயதில் தான் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தின் தனித்துவமான மனிதர்களை மையமாகக் கொண்டு எழுதிய நினைவுக்குறிப்புகளின் தொகுப்பு இதுவாகும். இதில் விவரிக்கப்பட்ட…

4.14/5 · 2K+ ratings

அறம்

அறம் (Aram) என்ற மையப்புள்ளியைச் சுற்றிச் சுழலும் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இந்த கதைகள் அனைத்துமே வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் அறம் சார்ந்த கேள்விகளில் தொடங்…

4.42/5 · 2K+ ratings