Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
கிருஷ்ண தந்திரம்
Krishna Thandhiram
- பக்கங்கள்
- 408
- வடிவம்
- Kindle Edition
- பதிப்பகம்
- திருமகள் நிலையம்
- மொழி
- தமிழ் (Tamil)
- பதிப்பு
- 4
- ASIN
- B01M7WVW6L
அர்ஜூனனிடம் கிருஷ்ணன், 'என்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?' என்று கேட்டாராம்.
அதற்கு அர்ஜூனன், 'கண்ணா! நீயே பரிபூரண பிரம்மம்' என்றானாம்.
இதைக்கேட்ட கிருஷ்ணன், தனது நண்பனாகவும் விளங்கிய அர்ஜூனனை ஒரு பெரும் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று, 'இங்கே என்ன காண்கிறாய்?' என்று கேட்டாராம்.
'அடடா! எல்லாமே நாவல் பழ மரங்கள்! எல்லா மரங்களிலும் கொத்துக் கொத்தாக எவ்வளவு நாவல் கனிகள்!' என்று வியந்தானாம் பார்த்தன்…
Genres
Shelves
More like this
ஐந்து வழி மூன்று வாசல்
'கோட்டைபுரத்து வீடு' என்கிற பரபரப்பான தொடரினை ஆனந்த விகடனில் எழுதின கையோடு அதன் வெற்றிக்கான ஒரு பரிசாக நான் உடனடியாகப் பெற்ற மற்றொரு தொடர் இந்த 'ஐந்து வழி - மூன்று…
சிவ ரகசியம்
இயற்கை எழில் சூழ்ந்த பூமிகாத்தான் பட்டி — சித்தர்களின் அருளால் காக்கப்படும் ஒரு அதிசயக் கிராமம். அங்கே இயற்கையின் விதிகள் ஒரு இம்மி கூட மீறாது. கொலைக் குற்றத்திற்காக தூக்கு…
வானத்து மனிதர்கள்
தாணுமாலயக்குடி என்ற மர்மமான மலைக்காட்டுக்கு புதிய வன அதிகாரியாக சிவக்குமார் நியமிக்கப்படுகிறார். அவருக்கு முன்பிருந்த காளிமுத்து எப்படியாவது மாறுதல் வாங்கி வெளியேற …
மரகதலிங்கம்
சிவன்குடி மரகத லிங்கம் மிக விசேஷமானது. புராணப்படி இந்திரனே அந்த மரகத லிங்கத்தைச் செய்து சிவன்குடி ஆலயத்தில் வைத்து வழிப்பட்டானாம். அந்த மரகத லிங்கத்தை தொடர்ந்து ஒரு மண்ட…
ஒளிவதற்கு வழி இல்லை
சென்னையிலிருந்து வரும் இளம் பத்திரிகையாளர் ராஜேந்திரன், ஒரு ஆவி பற்றிய புதிரான தகவலை விசாரிக்க ஆயக்குடி கிராமத்திற்கு வருகிறான். சாதாரண விவசாயக் கிராமம் போல தோன்று…
மரகதலிங்கம்
சிவன்குடி மரகதலிங்கம் மிக விசேஷமானது.புராணப்படி இந்திரனே அந்த மரகதலிங்கத்தைச் செய்து சிவன்குடி ஆலயத்தில் வைத்து வழிப்பட்டானாம். அந்த மரகதலிங்கத்தை -தொடர்ந்து ஒரு மண்டல க…
ஐந்து வழி மூன்று வாசல்
பல நாட்களுக்குப் பிறகு இன்று சூரியனைப் மார்க்க முடிகிறது. பகல் வேளை ஐந்து மணி நேரமே பொந்து போதிலும் வெயில் சுடவில்லை. மேகங்களோ பண்டாயொழிவோ மூடுபனியோ பனிப்புயலோ இல்…
வானத்து மனிதர்கள்
வானத்து மனிதர்கள் எனும் கூட்டத்தினர் புத்தகம் முழுக்க ஒ ு புதிராகவே வலம் வந்து செல்கின்றனர். சற்று விநோதமாகவும் ...
ஒளிவதற்கு வழியில்லை
இந்தப் பூமியின் பிரதானமான கேள்விகள் இரண்டு தான் ? ஒன்று கடவுள் இருக்கிறாரா. இறந்தபின் அவனது உயிர் என்னாகிறது என்பது, உயிரின் பயணம் பற்றி எவ்வளவோ கருத்துக்கள். ஆனால் சிலர…
சிவம்
இந்த நாவலின் அத்தியாயங்களுக்கு முன்னால் வரும் புரலூட்டிகள் அதாவது தலைப்புச் செய்திகள் புராணச் செய்திகளின் அடிப்படையில் என் கற்பனையில் உருவானவை. அவை தானாய் என்னுள் தோன்றின. …
கோட்டைப்புரத்து வீடு
Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television ser…
நந்தி ரகசியம்
இந்த புத்தக தொகுப்பில 'நந்தி ரகசியம்' எனும் பெயரில் ஒரு நாவலும் 'பொக்கிஷத்தின் சாவி' என்கிற பெயரில் ஒரு நாவலும் இடம் பெற்றுள்ளது. இதில் நந்தி ரகசியம் ஒரு பக்குவமான சமை…