Quotes from ஆலம்

அளவில்லாத கருணையும் சாமிதான். அளவில்லாத கொடூரமும் சாமிதான்.
ஜெயமோகன் (Jeyamohan) — 'ஆலம்'
ஒரு மனுசன் ஒரு செயலுக்குத் துணிஞ்சுட்டான்னா, அதுக்காக கடைசி சொத்தையும் உசிரையும் எடுத்து வச்சிட்டான்னா அவனாலே என்ன வேணுமானாலும் செய்யமுடியும்
ஜெயமோகன் (Jeyamohan) — 'ஆலம்'
இந்தப் பயம் ஒரு அகழி, இதை கடந்துவிட்டால் கோட்டை எனக்குத்தான்.
ஜெயமோகன் (Jeyamohan) — 'ஆலம்'
அந்த குறையை ஒரு தகுதின்னும் அழகுன்னும் சிலபேரு நினைச்சுக்கிட்டாங்க. அதை பொத்திப்பேணி வளத்து எடுக்கிறாங்க. தகுதி மாதிரியே தகுதிக்குறையும் தங்கி வாழவாய்ப்பிருக்கு
ஜெயமோகன் (Jeyamohan) — 'ஆலம்'