சு. தமிழ்ச்செல்வி நூல்கள் · Su. Thamizhchelvi Books
சு. தமிழ்ச்செல்வி எழுதிய 5 நூல்கள் FlipTamil தொகுப்பில் உள்ளன. இவரது படைப்புகள் சிறுகதைகள், நாவல் ஆகிய வகைகளில் அமைந்துள்ளன. கீதாரி, மாணிக்கம், அளம் ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க நூல்கள்.
5 நூல்கள்
சு. தமிழ்ச்செல்வி — அனைத்து நூல்கள்
About சு. தமிழ்ச்செல்வி (Su. Thamizhchelvi)
சு. தமிழ்ச்செல்வி என்பவர் ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர். திருத்துறைப்பூண்டியில் பிறந்த இவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பல இலக்கிய மேடைகளை அலங்கரிக்கும் இவர் மாணிக்கம், அளம், பொன்னாச்சரம், ஆறுகாட்டுத்துறை, கீதாரி, தொப்புள்க்கொடி மற்றும் கண்ணகி ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய "மாணிக்கம்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.