Originally published in 2014
(9 years ago)

தமிழே இன்பம், இன்பமே தமிழ். கம்பன், சேக்கிழார், திருப்புகழ், அருட்பா போன்ற நூல்களைப் படித்தால் இந்த உண்மை விளங்கும். இவை செய்யுள்கள். உரைநடையில் தமிழின்பம் நுகர வேண்டுமானால் திரு.வி.க, சேதுப்பிள்ளை ஆகிய இரு புலவர்களின் செந்தமிழைச் செவிமடுக்க வேண்டும். "செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை" என்றும் சொல்லலாம். அவர் பேச்சு அளந்து தெளிந்து குளிர்ந்த அருவிப் பேச்சு. அவர் எப்பொருளை எடுத்து விளக்கினாலும், அது ம…

இந்தப் புத்தகத்தை வாங்க
Shelves
Raa.Pi.Sedhupillai மொழியியல் ரா.பி.சேதுப்பிள்ளை Essays ரா.பி. சேதுப்பிள்ளை சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல் Raa.Pi.Sedhuppillai ரா.பி.சேதுபிள்ளை ரா பி சேது பிள்ளை கட்டுரைகள் வரலாற்றாய்வு நூல் பூம்புகார் பதிப்பகம் tamil-book Award Winning Books | விருது பெற்ற நூல் book தமிழ்மொழி

இது போன்ற மேலும் புத்தங்கள்


பாக். ஒரு புதிரின் சரிதம்
Published: 2004

பாக். ஒரு புதிரின் சரிதம்

பாகிஸ்தான் அரசியலைக் குறித்துப் பேசும் தமிழின் முதல் நூல் இதுதான். காஷ்மீரில் நடப்பது சுதந்தரப் போராட்டம் என்று திரும்பத் திரும்ப அழுத்தம் கொடுத்துச் சொல்லிக்கொண்டிர…

24 சலனங்களின் எண்

என்னைக்கு பிலிமு போய் டிஜிட்டல்ங்கிற மயிரு வந்திச்சோ அன்னைக்கு செத்தது சினிமா. கண்டவனெல்லாம் படமெடுக்க வர்றான். க்ளோஸ் எதுக்கு, மிட் எதுக்கு, வைட் எதுக்குனு கூட தெரியல. ஆ…
மாயவலை
Published: 2008

மாயவலை

ஆறு ஆண்டு கால ஆராய்ச்சி. ஆதாரபூர்வமான தகவல்கள். சற்றும் விறுவிறுப்பு குறையாத எழுத்து. உலகை அச்சுறுத்தும் அனைத்துத் தீவிரவாத இயக்கங்களைப் பற்றியும் மிக விரிவான அறிமுகத்…
பிரபாகரன் வாழ்வும் மரணமும்
Published: 2009

பிரபாகரன் வாழ்வும் மரணமும்

பிரபாகரனின் மரணம், அவரது வாழ்வைக் காட்டிலும் அதிகம் செய்தி சுமந்தது. முப்பத்தி மூன்றாண்டு கால ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய ஒரு போராளி, ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்கும் காவல்…

பேசாத பேச்செல்லாம்

‘‘உங்களுக்குக் கல்யாணம் ஆனப்போ, நான் எங்கே இருந்தேன்?”, ‘‘இறந்துபோனவங்களை மண்ணுக்குள் புதைச்சா, அவங்க எப்படி மேல போவாங்க?” - இப்படி குழந்தைகள் அறிவுபூர்வமாக கேள்விகள் எழுப்…
எண்ணங்கள் ஆயிரம்
Published: 2011

எண்ணங்கள் ஆயிரம்

The capability of reading and other personal skills get improves on reading this book ENNANGAL AAYIRAM by Kannadhasan. This book is available in T…
உரைகல்
Published: 2014

உரைகல்

பொதுவாக இந்த நூலில் இடம் பெற்றுள்ளவை கதம்பம் போன்று இருந்தாலும் அவ்வெழுத்துக்களை இணைப்பதற்க்குத் தொல்லியல், வைதீக எதிர்ப்பு, சங்கராச்சாரியர் பற்றிய கட்டுரை, நமது பண்பாட்டில் ம…

நெடுஞ்சாலை வாழ்க்கை

கனரக வாகனங்களை ஓட்டிச்செல்லும் லாரி ஓட்டுநர்கள் இரும்புக் குதிரைகள் என்றாலும் ஈரம் குறையாத மனசுடைய மனிதர்களாகவே வாழ்கிறார்கள். பயணமே இவர்களுக்கு வாழ்க்கையாகிப்போனது. நெட…
காடோடி
Published: 2014

காடோடி

காடு என்பது கனவு நிலமோ சுற்றுலாத் தலமோ அல்ல. தாவரங்கள் முதல் தொல்குடிகள் வரை பிணைந்து வாழும் பல்லுயிர் உலகம். இப்புரிதல் இன்றிப் பச்சையம் கொல்லும் தன் பணி நிமித்தம் ஓர் உல்ல…
ஆயில் ரேகை
Published: 2008

ஆயில் ரேகை

ஓர் ஆண்டில் இந்தியர்கள் மிக அதிகம் எதற்காகப் புலம்புவார்கள் என்று கணக்கெடுத்துப் பார்த்தால் முதலிடத்தில் வரக்கூடிய பிரச்னை எரிபொருள் விலை ஏற்றம். ஏன் ஏறுகிறது எரிபொருள் விலை?…
நல்ல தமிழில் எழுதுவோம்
Published: 2016

நல்ல தமிழில் எழுதுவோம்

தமிழ் இலக்கணத்தை இதைவிட எளிமையாகவும் இனிமையாகவும் ஒருவராலும் கற்றுக்கொடுத்துவிட முடியாது. 'என் எழுத்து பிழையற்றது என்று சொல்லமாட்டேன். அப்படி யாருமே சொல்லமுடியாது எ…

விடுபூக்கள்

திராவிடக் கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர், தொ.பரமசிவன். கலாசாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேச…
© 2019 fliptamil.com