Originally published in 2012
(10 years ago)

தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்

Thamirabaraniyil Kollapadathavargal

Author: மாரி செல்வராஜ் (Mari Selvaraj)

எந்த பாசங்குமற்ற தன் வாழ்வை திறந்து காட்டும் எழுத்து மாரிசெல்வராஜூடையது.

காட்டுப் பேச்சியும் வேம்படியாவும், உச்சினியும், சுன்னாண்டனும், பொத்தையனும், பூலானும், வடமலையானும், விஜியலட்சுமியும், சுதாவும், ஜோவும் இதுவரை வெளிப்படாமல் மாரியின் எழுத்தின் மூலமே இப்போது வெளிப்படுகிறார்களென வண்ணதாசன் சொல்கிறார்.


எனக்கு இப்போது செல்வத்தை தெரியாது. மாரிசெல்வராஜை மட்டுமே தெரியும். கொள்ளப்படாதவர்களைத் தெரிந்த…

இந்தப் புத்தகத்தை வாங்க
வெளியீட்டு விபரங்கள்
Year: 2012
ISBN: 9789380545714
Year: 2012
ISBN: 9789380545714
Shelves
வம்சி புக்ஸ் Mari Selvaraj சிறுகதைகள் சிறுகதை குறுங்கதைகள் சிறுகதைகள் / குறுங்கதைகள் vamsi books thamizh Short Stories fiction மாரி செல்வராஜ் Short Stories | சிறுகதைகள் short-stories short-story சிறுகதை - குறுங்கதை tamil tamil-book book

இது போன்ற மேலும் புத்தங்கள்


ஒரு சிறு இசை
Published: 2013

ஒரு சிறு இசை

அவரவரின் இறந்த காலங்களையும் மூதாதையரையும் சுமந்து சுமந்து, முதுகிலும் கையிடுக்கிலும் வழிகின்ற வியர்வையின் பிசுபிசுத்த நாடாவில் எத்தனை சரித்திரம்.... நாம் ஏன் அ…

ஜெயகாந்தன் சிறுகதை தொகுப்பு - 1

நாற்பதாண்டு பரப்பில் 100க்கு மேற்பட்ட முத்தான கதைகள்,இவை மானுட குலத்தின்,தமிழ்ச் சமூகத்தின்,வளர்ச்சியின் பரிமாணங்களின் சாசனங்கள். இவர் சிறுகதை உலகின் சிறப்பியல்புகளுள் சுருள்…
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
Published: 2016

புதுமைப்பித்தன் சிறுகதைகள்

புதுமைப்பித்தன் சிறுகதைகள்புதுமைப்பித்தனின் கதை உலகிற்குள் நாம் பயணிப்பதற்கான சில புதிய திறப்புகளை இத்தொகுப்பு கொண்டிருப்பதால் இது ஒரு புதிய  வாசிப்பு அனுபவமாக அமையு…
மாயா
Published: 2010

மாயா

'சாவி' ஆசிரியராக இருந்த தினமணி கதிரில் பிரசுரமானது 'மாயா'. ஆசிரமம், ஹைடெக் சாமியார், கற்பழிப்பு புகார் தரும் இளம் பெண் பக்தை, கோர்ட் கேஸ் என எக்காலத்துக்கும் பொருந்து…
வாஷிங்டனில் திருமணம்
Published: 1999

வாஷிங்டனில் திருமணம்

ஆனந்த விகடன் வார இதழில் 1963&ல் எழுத்தாளர் யாரென்று குறிப்பிடாமல், அத்தியாய எண் இல்லாமல் பதினோரு வாரங்கள் இடம்பெற்ற நகைச்சுவைத் தொடர்கதை ‘வாஷிங்டனில் திருமணம்!’ தொடர…

யானை டாக்டர்

சூழலியல் குறித்து உள்ளார்ந்த விருப்பமுள்ள இருதயங்கள் வாசிக்க வேண்டிய புத்தகம்… யானை டாக்டர் – தமிழில் மிக அதிகமாக மக்கள் பிரதியாக அச்சுப் பதிக்கப்பட்டு, ஒருத்தருக்க…
கொங்குதேர் வாழ்க்கை
Published: 2013

கொங்குதேர் வாழ்க்கை

நாஞ்சில் நாடன் ஊர் அறிந்த எழுத்தாளர். விருதுகள் வாங்கிய எழுத்தாளர். அவர் ஆனந்த விகடன், விகடன் தீபாவளி மலர், விகடன் பவழ விழா மலர் ஆகியவற்றில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்ப…
திசை கண்டேன் வான் கண்டேன்
Published: 1993

திசை கண்டேன் வான் கண்டேன்

ஆண்ட்ரமீடா காலக்ஸியில் உள்ள மிகவும் முன்னேறிய கிரகம் நோரா. அக்கிரகத்தினர் இன்டர் காலக்ஸி ரூட்டில் ஒரு மேம்பாலம் கட்டத் திட்டமிடுகிறார்கள். அதற்கு இடைஞ்சலாகக் குறுக்கிடும் பூம…
அறம்
Published: 2011

அறம்

அறம் ஜெயமோகன் எழுதிய பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுதி. ெயமோகன் அவரது இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியிட்ட பன்னிரண்டு கதைகள் இத்தொகுதியில் உள்ளன. இவை வெளிவந்தபோது பெரும்…

ஜென் கதைகள்

எண்ணங்களின் தொகுப்பும் தொடர்ச்சியும் நம் மனசு செய்யும் காரியம். எண்ணங்களற்ற ஏகாந்த நிலையில் ஞானம் பிறக்கும் - யாதொரு முயற்சியுமின்றி யாதொரு செயலுமின்றி இது எப்போது நிகழும்…
ஓடாதே
Published: 2010

ஓடாதே

இந்தகள் கதையின் நாயகனையும் அவன் மனைவியையும் ஹனிமூன் கொண்டாட விடாமல் பலரும் துரத்துகிறார்கள். புதுமண ஜோடி கால்போன போக்கில் பயந்து ஓடிக் கொண்டேயிருக்கிறது. ஒரு கட்டத்தில் …
© 2019 fliptamil.com