சோலைமலை இளவரசி

Solaimalai Ilavarasi

Author: கல்கி (Kalki)

சோலைமலை இளவரசி, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புதினமாகும். இது ஒரேயொரு பாகமும் 20 அத்தியாயங்களையும் உடைய ஒரு சிறிய புதினமாகும். இக்கதையானது இருவேறு காலகட்டங்களில் பயணிக்கின்றது. அப்பகுதிகள் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடிய ஒருவரின் நிகழ்கால வாழ்வையும் மேலும் அவர் தன்னுடைய முற்பிறவி நினைவுகளைப் பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கதை கதாநாயகனின் சுதந்திர போராட்டத்தையும், அவன் காதலையும் பற்றிக் …

இந்தப் புத்தகத்தை வாங்க
Shelves
கல்கி tamil-books சரித்திர நாவல்கள் வரலாற்று புதினம் history indian Kalki indian-authors புனைவு நாவல் fiction Novel | நாவல் Fiction historical Historical Fiction Novel romance literature novels கிளாசிக் நாவல் tamil historical-fiction tamil-book book

இது போன்ற மேலும் புத்தங்கள்


கள்வனின் காதலி
Published: 1937

கள்வனின் காதலி

வி. எஸ். ராகவன் இயக்கத்தில் வெளிவந்த 'கள்வனின் காதலி' திரைப்படம் இந்நாவலை தழுவி எடுக்கப்பட்டது. 'கள்வனின் காதலி' அமரர் கல்கி எழுதிய தமிழ் புதினமாகும். இது ஒரே …
பொன்னியின் செல்வன் - மணிமகுடம்
Published: 1950

பொன்னியின் செல்வன் - மணிமகுடம்

அத்தியாயம் கெடிலக் கரையில் ஆரமித்து படகு நகர்ந்தது! வரை 46அத்தியாயங்களை உள்ளடக்கியது நான்காம் பகுதியான மணிமகுடம். வந்தியதேவன் ஆதித்தர் கடம்பூர் மாளிகைக்கு செல்லவிடாமல் த…

மோகினித் தீவு

மோகினித்தீவு தமிழில் பிரபலமான புதினங்களை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களினால் எழுதப்பட்ட ஒரு குறு நாவலாகும். திரைப்படக் கொட்டகையில் ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்து …

ஜமீன்தார் மகன்

சிலர் பிறக்கும் போதே கையில் பேனாவைப் பிடித்துக் கொண்டு எழுத்தாளராய்ப் பிறக்கிறார்கள். சிலர் முயற்சி செய்து எழுத்தாளராகிறார்கள். இன்னும் சிலர் எழுத்தாளர் உலகிற்குள் கழுத்தைப் ப…
அலை ஓசை
Published: 1948

அலை ஓசை

இக்கதை சுதந்திர போராட்ட காலத்தில் நடக்கிறது. சுதந்திரத்துடன் வந்த பிரிவினையின் பொது மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என எடுத்துக்காட்டுகிறது. உலக வரலாற்றின் மா…

பரங்கிமலை இரயில் நிலையம்

கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் கார்த்திக் ஆல்டோ விசாரிப்பதே மெய். ஜெட்வேக பயணத்திற்கு தயாராகுங்கள்.
அறம்
Published: 2011

அறம்

அறம் ஜெயமோகன் எழுதிய பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுதி. ெயமோகன் அவரது இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியிட்ட பன்னிரண்டு கதைகள் இத்தொகுதியில் உள்ளன. இவை வெளிவந்தபோது பெரும்…

பார்த்திபன் கனவு - பாகம் 3

பார்த்திபன் கனவு, கல்கி கிருஷ்ணமூர்த்தி கல்கி இதழில் தொடராக எழுதிய புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாக வெளிவந்தது. இச்சரித்திரக் கதையில் பார்த்திபன் எனு…
ரூஹ்
Published: 2020

ரூஹ்

அலைச்சல்களின் வழியாக எப்போதும் தேடிக் கண்டடைய விரும்புவது கதைகளை மட்டுந்தான். ரூஹை நான் கண்டுகொண்டது சில வருடங்களுக்கு முன்பாக கடப்பா ஆமீன் பீர் தர்ஹாவில். காவியத்தலைவன் …
பொன்னியின் செல்வன்
Published: 1950

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…
© 2019 fliptamil.com