ஸலாம் அலைக்

Salaam Alaik

Author: ஷோபா சக்தி

தன்னடையாளம் அழிந்து நிற்கும் அருவுருவங்கள் பற்றி நூலின் இருமுனைகளிலிருந்தும் தொடக்கிச் சொல்லப்படும் கதை வளையம்.

‘ஜெனிவா 1951’ உடன்படிக்கைதான் அகதி என்றால் யார், அவர் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது போன்ற பல சர்வதேச வரையறைகளை உருவாக்குகிறது. இந்தியா, தாய்லாந்து போன்ற பல நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட ஐரோப்பிய நாடுகள் அகதிகளைக் கையாளும் முறையை இந்த நாவல் …

இந்தப் புத்தகத்தை வாங்க
வகைகள் (Genres)
வெளியீட்டு விபரங்கள்
Shelves
ஷோபா சக்தி நாவல் Eelam Karuppu Pirathigal Novel ஈழம் கருப்புப் பிரதிகள் tamil-book book

இது போன்ற மேலும் புத்தங்கள்


பிரிவோம் சந்திப்போம்
Published: 2009

பிரிவோம் சந்திப்போம்

'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…
வெக்கை
Published: 1982

வெக்கை

தன் வயலுக்குப் புறத்தில் ஒட்டியிருக்கும் மற்றக் குடியானவர்களின் கால்காணி, அரைக்காணியையும் பிடுங்கிக்கொண்டு தனது பண்ணையடிமையாக்கிக் கொள்பவனுக்குத் தன்னை விற்றுக்கொள்ளாததும், அத…
காடு
Published: 2003

காடு

அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும்…
கடல் புறா 3
Published: 1967

கடல் புறா 3

கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். சிறீ விசய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அந…
ஒரு புளியமரத்தின் கதை
Published: 1966

ஒரு புளியமரத்தின் கதை

விடுதலைப் பெற்ற இந்தியாவிற்கு முன்னரும் பின்னரும் நகரும், ஒரு புளியமரத்தை கதையாகும். மிக யதார்த்தமான, பழைய எழுத்துநடை. அம்மரம் நீங்கும் பொழுது மனம் அழுதது. மனிதன், தன…
கருவாச்சி காவியம்
Published: 2017

கருவாச்சி காவியம்

இந்நாவலின் வாசிப்பின்போதே வைரமுத்துவின் கருவாச்சியை நினைவு வருவதை உணரலாம். ஒரு பெண் தனித்து வாழும்போது சமூகம் அவளுக்கு கொடுக்கும் இன்னல்கள், குறைந்தது மூன்று ஆண் கதாபா…
சில நேரங்களில் சில மனிதர்கள்
Published: 1970

சில நேரங்களில் சில மனிதர்கள்

களத்தூர் கண்ணம்மா, பாசமலர், திரைப்படங்களை இயக்கிய ஏ. பீம்சிங்கின் “சில நேரங்களில் சில மனிதர்கள்” திரைப்படத்தின் மூலவடிவாமாக அமைந்த நாவல். வெகுஜன தளத்தில் இலக்கியப…
கள்வனின் காதலி
Published: 1937

கள்வனின் காதலி

வி. எஸ். ராகவன் இயக்கத்தில் வெளிவந்த 'கள்வனின் காதலி' திரைப்படம் இந்நாவலை தழுவி எடுக்கப்பட்டது. 'கள்வனின் காதலி' அமரர் கல்கி எழுதிய தமிழ் புதினமாகும். இது ஒரே …

மாயப்பெருநிலம்

துப்பறிவாளன் கார்த்திக் ஆல்டோ தொடரின் மூன்றாவது புத்தகமாக "மாயப் பெருநிலம்" வெளிவந்துள்ளது. வி.ஐ.பி ஒருவருக்கு ஏற்பட்ட கார் விபத்தை விசாரிக்கச் செல்கிறான் கார்த்…
வாஷிங்டனில் திருமணம்
Published: 1999

வாஷிங்டனில் திருமணம்

ஆனந்த விகடன் வார இதழில் 1963&ல் எழுத்தாளர் யாரென்று குறிப்பிடாமல், அத்தியாய எண் இல்லாமல் பதினோரு வாரங்கள் இடம்பெற்ற நகைச்சுவைத் தொடர்கதை ‘வாஷிங்டனில் திருமணம்!’ தொடர…
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
Published: 2004

ஸ்ரீரங்கத்து தேவதைகள்

மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் எழுத்தில் வந்த மிக முக்கியமான, சுவாரசியமான சிறுகதைத் தொகுப்பு இந்த -ஸ்ரீரங்கத்து தேவதைகள். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒருவித எழுத்து ந…
காயத்ரி
Published: 2010

காயத்ரி

ரஜினி காந்த், ஸ்ரீதேவி நடிப்பில், 1977 ஆம் ஆண்டு ஆர். பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த 'காயத்ரி' திரைப்படத்தின் மூலவடிவாமாக அமைந்த நாவல் இது. தினமணி கதிரில் 19…
© 2019 fliptamil.com