Originally published in 2021
(1 year ago)

நான்தான் ஔரங்ஸேப்

Naanthaan Aurangzeb

Author: சாரு நிவேதிதா (Charu Nivedita)

இந்த நாவல் ஔரங்கசீப்பின் சொல்லப்படாத கதையைச் சொல்கிறது. ஒரு ஃபக்கீராக வாழ விரும்பிய ஔரங்கசீப், எப்படி தன் சகோதரர்களைக் கொன்றுவிட்டு அரியணை ஏறினார்? ஷாஜஹானின் வாழ்வில் என்னதான் நடந்தது? ஔரங்சீப் ஆட்சிக்கு வந்த பிறகு நடந்தது என்ன? ஔரங்கசீப்பின் காலத்துக்குப் பிறகு மொகலாய சாம்ராஜ்யம் மண்ணோடு மண்ணாக அழிந்து போனதற்கான காரணம் என்ன? சொந்த வாழ்க்கையில் ஔரங்கசீப் எப்படி? - இதுதான் 'நான்தான் ஔரங்கசீப்' நாவ…

இந்தப் புத்தகத்தை வாங்க
Shelves
சாரு நிவேதிதா Literature வரலாற்று புதினம் Romance ரொமான்ஸ் இலக்கியம் History Historical Fiction வரலாறு Charu Nivedita tamil-book book

இது போன்ற மேலும் புத்தங்கள்


மனிதனுக்குள் ஒரு மிருகம்
Published: 2005

மனிதனுக்குள் ஒரு மிருகம்

ஆனந்த விகடனில், மாலியில் தொடங்கி ராஜு, கோபுலு என்று வழிவழியாக வந்த ஒளிமயமான நகைச்சுவை ஓவியர் மற்றும் கார்ட்டூனிஸ்ட்களில் மதன் முக்கியமான அங்கம். பொதுவாக கார்ட்டூனிஸ்ட்கள்…
பாக். ஒரு புதிரின் சரிதம்
Published: 2004

பாக். ஒரு புதிரின் சரிதம்

பாகிஸ்தான் அரசியலைக் குறித்துப் பேசும் தமிழின் முதல் நூல் இதுதான். காஷ்மீரில் நடப்பது சுதந்தரப் போராட்டம் என்று திரும்பத் திரும்ப அழுத்தம் கொடுத்துச் சொல்லிக்கொண்டிர…
மாதொருபாகன்
Published: 2010

மாதொருபாகன்

பெருமாள்முருகனின் ஐந்தாம் நாவல் இது. திருச்செங்கோட்டில் கோயில் கொண்டிருக்கும் அர்த்தநாரீசுவர வடிவமே மாதொருபாகள். அக்கோயில் சார்ந்து நிலவும் பல்வேறு நம்பிக்கைகள் வாழ்வனுபவமா…

சோழர் வரலாறு

பல காலம் கடந்தும், இன்றும், படித்தறியத்தக்க நூல்கள் பல உண்டு. டாக்டர். மா.இராசமாணிக்கனார் எழுதிய சோழர் வரலாறும் அத்தகைய ஒரு நூல். தமிழக வரலாறு முழுமையாக இதுவரை எழுதப்…
நிலமெல்லாம் ரத்தம்
Published: 2005

நிலமெல்லாம் ரத்தம்

இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்திக்க நேர்ந்த மிகப்பெரிய சிக்கல், இஸ்ரேல்-பாலஸ்தீன் தொடர்பானது. தனித்துவம் மிக்க இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டுப் பின்னணியில் திறமை மிக்க அ…
ஒரு புளியமரத்தின் கதை
Published: 1966

ஒரு புளியமரத்தின் கதை

விடுதலைப் பெற்ற இந்தியாவிற்கு முன்னரும் பின்னரும் நகரும், ஒரு புளியமரத்தை கதையாகும். மிக யதார்த்தமான, பழைய எழுத்துநடை. அம்மரம் நீங்கும் பொழுது மனம் அழுதது. மனிதன், தன…
கோபல்ல கிராமம்
Published: 1976

கோபல்ல கிராமம்

பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெ…
பொன்னியின் செல்வன்
Published: 1950

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…
ராஸ லீலா
Published: 2013

ராஸ லீலா

நுண்ணதிகார வலைப்பின்னல்களாலும் மின்னணு ஊடகங்களாலும் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுவிட்ட மனித அனுபவத்தையும் புற உலக எதார்த்தத்தையும் எதிர்கொள்கிறது ராஸ லீலா . இங்கு அடைய…

சிலப்பதிகாரம்

கே.ஜி.ஜவர்லால் ஓர் இயந்திரவியல் பொறியாளர். வாகனங்கள் தயாரிக்கும் ஒரு பிரபல நிறுவனத்தில் முதுநிலை மேலாளராகப் பணியாற்றியவர். இவரது சிறுகதைகள் சாவி, குமுதம் ஆகிய இதழ்க…
கடவுளும் நானும்
Published: 2015

கடவுளும் நானும்

ஆன்மீகம், கடவுள் சார்ந்த விஷயங்கள் பிறருக்கு எதிரான கொலைக் கருவிகளாக மாறி விட்ட ஒரு காலகட்டத்தில் இறையனுபவம் என்பதை அதன் வழக்கமான மையப் புள்ளிகளிலிருந்து விலக்க முற்படு…
கி.மு கி.பி
Published: 2006

கி.மு கி.பி

மதன் ஒரு கில்லாடி. இதோ இந்தக் கணம் உலகின் எந்த மூலையில் நடந்து கொண்டிருப்பதையும், இன்னும் பத்து நிமிஷங்களில் 'டாபிகல் கார்ட்டூன்' ஆக அவரால் வரையவும் முடியும்; பல ல…
© 2019 fliptamil.com