Originally published in 2017
(6 years ago)

ஒரு புளியமரத்தின் கதை

Oru Puliyamarathin Kathai

Author: சுந்தர ராமசாமி (Sundara Ramasamy)

விடுதலைப் பெற்ற இந்தியாவிற்கு முன்னரும் பின்னரும் நகரும், ஒரு புளியமரத்தை கதையாகும். மிக யதார்த்தமான, பழைய எழுத்துநடை. அம்மரம் நீங்கும் பொழுது மனம் அழுதது. மனிதன், தனக்கும், தன்னைச் சுற்றியுள்ள உயிர்களுக்கும் துயரைக் கொடுக்கிறான். ஆனால், இயற்கையோ, தம் இயல்பிலிருந்து வேறுபடுவது இல்லை;வெவ்வேறு காலகட்டத்தில், பலரும் அம்மரத்தால் அடைந்த நன்மைகள் அழகுற விளக்கப்படுகின்றன.

ஒரு புளியமரத்தின் கதை சுந்தர ரா…

இந்தப் புத்தகத்தை வாங்க
வெளியீட்டு விபரங்கள்
Quotes

“வாழ்வில் இன்பகரமான நாட்கள் மிகக் குறைந்த நாட்கள்தானே! வேகமாக மறைந்துவிடும் நாட்களும் அவைதானே!”

“அநேகமாக எல்லோருக்குமே திருட வேண்டும் என்ற ஆசை ஒரு சமயத்தில் அல்லது மற்றொரு சமயத்தில் ஏற்பட்டாலும் பிறர் பார்வையில் செய்யக்கூடாத காரியமாகத்தான் அது இன்றும் இருந்துவருகிறது.”

“எந்த அமைப்பிலும் சிறு குறைகளும் இருந்து கொண்டுதான் இருக்கும்.”

More Quotes...
Shelves
classic tamil-books India இந்தியா novel Sundara Ramasamy Classic Literature indian-authors தம-ழ 2020-books india non-fiction thamizh புனைவு நாவல் fiction காலச்சுவடு பதிப்பகம் Novel | நாவல் indian-author Fiction Kalachuvadu Publications இலக்கியம் Novel historical-fiction literature Literary Fiction classics சுந்தர ராமசாமி tamil-novel கிளாசிக் நாவல் tamizh கிளாசிக் tamil காலச்சுவடு tamil-book book

இது போன்ற மேலும் புத்தங்கள்


சுந்தர ராமசாமி சிறுகதைகள் (முழுத்தொகுப்பு)

சுந்தர ராமசாமியின் படைப்பு ஆளுமையின் முக்கியமான பல கூறுகளை அவரது சிறுகதைகளிலேயே தெளிவாக அடையாளம் காணமுடிகிறது. சு.ரா.வின் சிறுகதைகள் வாசிப்பை ஓர் இனி…

நாகர்களின் இரகசியம்

இன்று, அவர் தெய்வம். 4000 வருடங்களுக்கு முன்பு, வெறும் மனிதன். வேட்டை ஆரம்பம். அருமை நண்பன் ப்ரஹஸ்பதியை வஞ்சகமாகக் கொன்ற கொடூர நாகா, இப்போது மனைவி சதியையும் பின்தொடர்கிற…
வந்தார்கள் வென்றார்கள்
Published: 1994

வந்தார்கள் வென்றார்கள்

ஆனந்த விகடன் வெளியீடுகளின் இணை ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மதன், ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட் மட்டுமல்ல, உண்மையில் அவர் பல திறமைகளைத் தன்னகத்தே மறைத்…

அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்

புராணங்களை தொன்மங்களை மீட்டுருவாக்கம் செய்வதும், ஊடாடுவதும், ஊடுருவுவதும், தற்கால அரசியல் பார்வையோடு அவற்றை அணுகுவதும், வரலாற்றை எழுதப்படாத மொழியில் எழுதுவதும், தற்கா…
பிரசாதம்
Published: 2009

பிரசாதம்

சுந்தர ராமசாமியின் சிறுகதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டுவரும் திட்டத்தில் வெளிவரும் இரண்டாவது தொகுப்பு இது. இதில் ‘பிரசாதம்’, ‘சன்னல்’, ‘லவ்வு’, ‘ஸ்டாம்பு …
ஜெ ஜெ சில குறிப்புகள்
Published: 2003

ஜெ ஜெ சில குறிப்புகள்

இந்த புத்தகத்தை முதல் தடவை  வாசிப்பவர்களுக்கு  கட்டாயம் இது நாவலா அல்லது எவ்வகையினை சேர்ந்தது என்ற குழப்பம் வரும் என நினைக்கிறேன்.  ‘ஜே.ஜே.சிலகுறிப்புகள் பின் நவீனத்துவ …
காவல் கோட்டம்
Published: 2009

காவல் கோட்டம்

ஆறு நூற்றாண்டுகால மதுரையின் வரலாற்றை [1310 -1910 ] பின்னணியாக கொண்ட நாவல் இது. அரசியல், சமூகவியல், இன வரைவியல் கண்ணோடங்களுடன், அந்த வரலாற்றின் திருப்பு முனைகளையும்,…
குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
Published: 2008

குழந்தைகள் பெண்கள் ஆண்கள்

சுந்தர ராமசாமியின் முதலிரு நாவல்களிலிருந்து மொழி நடையிலும் அமைப்பிலும் வேறுபட்ட வகையில், முழுக்கவும் குடும்பம் சார்ந்த சூழ்நிலைக் களமாகக் கொண்டது ''குழந்தைகள் பெண்கள் ஆண்…
கடல் புறா 3
Published: 1967

கடல் புறா 3

கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். சிறீ விசய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அந…
கள்ளிக்காட்டு இதிகாசம்
Published: 2001

கள்ளிக்காட்டு இதிகாசம்

வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலிசெய்யப்பட்ட 14 கிராமங்களின் பூர்வகதைதான் கள்ளிக்காட்டு இதிகாசம். மண்சார்ந்த மக்கள் மண்ணோடும் வாழ்வோடும் நடத்திய போராட்ட…

R.சோமசுந்தரத்தின் காதல் கதை

வாழ்க்கையை வாழ வந்தவர்கள் மத்தியில் சோமசுந்தரம் வாழ்க்கையை வேடிக்கை பார்க்க வந்தவன். எதிலும் நிலையானவன் இல்லை. தான் பயணிக்கவேண்டிய வழியை இதுவரை தனக்காகப் போட்டுக்காட்டியவர்கள…
© 2019 fliptamil.com