Originally published in 2019
(4 years ago)

ஆசீவகமும் ஐயனார் வரலாறும்

Aaseevagamum Ayyanar Varalaarum

Author: முனைவர் க. நெடுஞ்செழியன் (Dr K Nedunchezhiyan) Author: க.நெடுஞ்செழியன் (Ka.Netunjezhiyan)

மாயோன், சேயோன், வேந்தன், வருணர் என நிலத் தெய்வங்கள் இருந்த தொல்காப்பியர் காலத்துத் தமிழ் மண்ணில், பிற்காலத்தில்தான் வைதிகமும் பெளத்தமும் ஜைனமும் ஆசீவகமும் தோன்றின. பெளத்தமும் ஜைனமும்போலவே ஆசீவகமும் வடபகுதியில் இருந்து தமிழகத்துக்கு வந்தது என்று பலரும் பல காலமாகச் சொல்லி வந்த நிலையில், ஆசீவக சமயம் என்பது தமிழகத்தில்தான் தோன்றியது, அதனை உருவாக்கிய மற்கலி கோசாலர் சங்ககாலப் புலவர் என்றும் அவரே ஐயனாரா…

இந்தப் புத்தகத்தை வாங்க
வெளியீட்டு விபரங்கள்
Shelves
ஆய்வு கட்டுரைகள் Dr K Nedunchezhiyan மதம் PJJAZYM Publications Ka.Netunjezhiyan முனைவர் க. நெடுஞ்செழியன் தமிழர் வரலாறு தத்துவம் வரலாறு Religion தமிழகம் சமயம் க.நெடுஞ்செழியன் Philosophy ஆன்மீகம் முனைவர் இரா.சக்குபாய் History மெய்யியல் ஆய்வு கட்டுரை தமிழர் பண்பாடு tamil-book book

இது போன்ற மேலும் புத்தங்கள்


பொன்னியின் செல்வன்
Published: 1950

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…
வாடிவாசல்
Published: 1959

வாடிவாசல்

ஜல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். அது விளையாட்டும்கூட. புய வலு, தொழில் நுட்பம், சாமர்த்தியம் எல்லாம் அதுக்கு வேண்டும். தான் போராடுவது மனித னுடன் அல்ல, ரோஷமூட்டப்பட்ட ஒரு மிரு…
ராஜராஜ சோழன்
Published: 2010

ராஜராஜ சோழன்

ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவ…
மன்னன் மகள்
Published: 1961

மன்னன் மகள்

மன்னன் மகள் சாண்டில்யன் எழுதிய வரலாற்றுப் புதினமாகும். இது 72 அத்தியாயங்களைக் கொண்டு ஒரே பாகமாக அமைந்துள்ள நூலாகும். 11ஆம் நூற்றாண்டில், ராஜேந்திர சோழனின் ஆட்சிப் பின்னணிய…
உடையார் - பாகம் 3
Published: 2011

உடையார் - பாகம் 3

உடையார் (ஒலிப்பு (உதவி·தகவல்)) என்பது பாலகுமாரன் எழுதிய வரலாற்றுப் புதினம் ஆகும். ஆறு பாகங்களை உடைய (177 அத்தியாயங்கள்) இப்புதினம் முதலில் இதயம் பேசுகிறது வார இதழி…
புயலிலே ஒரு தோணி
Published: 2011

புயலிலே ஒரு தோணி

புயலிலே ஒரு தோணி' நாவலின் நாயகன் பாண்டியன் பற்றிய ப.சிங்காரத்தின் புனைவு, கெட்டிதட்டிப்போன தமிழர் வாழ்க்கையின்மீது வீசப்பட்ட பெரிய பாறாங்கல். பொதுப்புத்தி, மதிப்பீடுகளை…
கடல் புறா 3
Published: 1967

கடல் புறா 3

கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். சிறீ விசய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அந…

ராஜிவ் கொலை வழக்கு

இந்திய சரித்திரத்தில் மட்டுமல்ல உலக சரித்திரத்திலும்கூட ராஜிவ் கொலை வழக்குக்கு இணையான இன்னொரு வழக்கு இல்லை. வழக்கின் ஆரம்பப்புள்ளி முதல் முடிவு வரையிலான நேர்மையான அலசல்.…
அறியப்படாத தமிழகம்
Published: 1997

அறியப்படாத தமிழகம்

நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்…
டாலர் தேசம்
Published: 2004

டாலர் தேசம்

குமுதம் ரிப்போர்டரில் வெளியான அமெரிக்காவின் அரசியல் வரலாறு. யுத்தங்களை வருமானத்துக்குரியதொரு உபாயமாக நீண்டகாலமாக அமைத்துக்கொண்டு செயல்படும் தேசம் அமெரிக்கா. அதன் பளபள…
© 2019 fliptamil.com