Originally published in 2018
(4 years ago)

கோபல்ல கிராமம்

Gopalla Gramam

Author: கி. ராஜநாரயணன் (Ki. Rajanarayanan)

பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெற்கு நோக்கி ஓடி வந்த தெலுங்குக் குடும்பம் கோபல்ல கிராமம் என்னும் புதிய கிராமத்தை உருவாக்கி, பல குடும்பங்களாகப் பெருகியபின், அந்த மக்களின் பிரச்சினைகளைச் சித்திரிக்கும் நாவல் இது. கரிசல் காட்டுக் கிராம மக்களின் பேச்சு வழக்கையும் ச…

இந்தப் புத்தகத்தை வாங்க
வெளியீட்டு விபரங்கள்
Shelves
அன்னம் - அகரம் பதிப்பகம் tamil-books வரலாற்று புதினம் history novel Classic indian india thamizh புனைவு நாவல் fiction காலச்சுவடு பதிப்பகம் Novel | நாவல் Fiction Kalachuvadu Publications historical Historical Fiction Novel கி. ராஜநாரயணன் Ki. Rajanarayanan literature novels classics tamil-novel கி. ராஜநாராயணன் tamizh கிளாசிக் tamil historical-fiction tamil-book book

இது போன்ற மேலும் புத்தங்கள்


உடையார் - பாகம் 1
Published: 2000

உடையார் - பாகம் 1

கல்கியின் பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழனின் இளம் பருவத்தைச் சிறப்பாகச் சொல்லிய புதினம் ஆகும். பாலகுமாரனின் உடையார் புதினம், ராஜராஜ சோழனின் ஆட்சி செய்த காலகட்டத்தையும் குற…
பொன்னியின் செல்வன் - கொலை வாள்
Published: 1950

பொன்னியின் செல்வன் - கொலை வாள்

வந்தியத்தேவனின் பயணங்கள் பல திடுக்கிடும் திருப்பங்களுடனும், சாகசங்களுடனும் தொடர்கிறது.

சோலைமலை இளவரசி

சோலைமலை இளவரசி, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புதினமாகும். இது ஒரேயொரு பாகமும் 20 அத்தியாயங்களையும் உடைய ஒரு சிறிய புதினமாகும். இக்கதையானது இருவேறு காலகட்டங்களி…

மாயப்பெருநிலம்

துப்பறிவாளன் கார்த்திக் ஆல்டோ தொடரின் மூன்றாவது புத்தகமாக "மாயப் பெருநிலம்" வெளிவந்துள்ளது. வி.ஐ.பி ஒருவருக்கு ஏற்பட்ட கார் விபத்தை விசாரிக்கச் செல்கிறான் கார்த்…
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
Published: 1973

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ​ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீட…
கரிசல் காட்டுக் கடுதாசி
Published: 2007

கரிசல் காட்டுக் கடுதாசி

'கரிசல் கடுதாசிகள்’ ஒரு புதி உலகை தமிழர்களுக்குக் காட்டிக்கொண்டு வருகின்றன. கரிசல்க்காடு ஒரு விந்தை உலகமாக இருக்கிறது. தோண்டத்தோண்ட அந்த மண்ணிலிருந்து என்னென்னவோ கிடைக்…
பொன்னியின் செல்வன்
Published: 1950

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…
பார்த்திபன் கனவு
Published: 1941

பார்த்திபன் கனவு

இது கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கல்கி இதழில் தொடராக எழுதி வெளியான புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாக வெளிவந்தது. இச்சரித்திரக் கதையில் பார்த்திபன்…
கடல் புறா 3
Published: 1967

கடல் புறா 3

கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். சிறீ விசய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அந…
© 2019 fliptamil.com